மேலும் அறிய

Baakiyalakshmi Aug 26: கோபிக்கு ஒரு சம்பவம் பார்சல்... மயூவால் இனியாவுக்கு வந்த புதிய சிக்கல்... பாக்கியலட்சுமியில் இன்று! 

*சந்தோஷமாக கேரளா ட்ரிப் போக தயாராகும் இனியாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி* ஜெனி மீது கோபப்பட்டு தவறான பாதையில் போகும் செழியன்இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடில் என்ன நடக்கிறது

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) தொடரின் இன்றைய எபிசோடில் ஜெனி வளைகாப்பு விழா முடிந்து அனைவரும் ஜெனியை வழி அனுப்புகிறார்கள். ஜெனி அம்மாவிடம் "நான் இங்கேயே இருந்திடவா" எனக் கேட்கிறாள். அவளை ஈஸ்வரியும் பாக்கியாவும் சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார்கள். 

ராமமூர்த்தி, ஈஸ்வரி மற்றும் பாக்கியா உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த நேரத்தில் இனியா வந்து “நாளைக்கு கேரளா போவதற்கு எல்லாத்தையும் நான் எடுத்து வைச்சுட்டேன். நீ வந்து பாருமா என பாக்கியாவை அழைக்கிறாள் இனியா. நான் முதல் தடவையா எனக்காக ட்ரிப் போகிறேன். நினைக்கும் போதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என பூரிக்கிறாள். 

 

Baakiyalakshmi Aug 26: கோபிக்கு ஒரு சம்பவம் பார்சல்... மயூவால் இனியாவுக்கு வந்த புதிய சிக்கல்... பாக்கியலட்சுமியில் இன்று! 
செழியன் ஜெனியின் நியாபகமாவே மாடியில் நின்று கொண்டு யோசித்து கொண்டு இருக்கிறான். அந்த நேரத்தில் எழில் வந்து செழியனை கிண்டல் செய்கிறான். "நீ அவங்களுக்கு போன் பண்ணி பேசு" என எழில் சொல்கிறான். செழியன் ஜெனிக்கு போன் பண்ண எடுக்கும் போது கரெக்டா மாலினி செழியனுக்கு போன் செய்கிறாள். "இங்க நானும் தனியா இருக்கேன், நீங்களும் அங்க தனியா தான் இருக்கீங்க. இங்க வாங்க நாம இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா பேசிகிட்டு இருக்கலாம். சாப்பாடு ஆர்டர் செய்து சாப்பிடலாம்" என மாலினி சொல்ல, செழியன் சற்று குழம்புகிறான். 

கிளப்புவதற்கு முன் ஜெனிக்கு ஒரு முறை போன் செய்து பார்க்கலாம் என போன் செய்கிறான். ஆனால் அவள் லைன் பிஸியாகவே இருக்கிறது. ஜெனி அமிர்தாவுக்கு போன் செய்து பாக்கியா, ஈஸ்வரியுடன் பேசிக்கொண்டு இருக்கிறாள். ஜெனி பாக்கியாவுடன் பேசிவிட்டு செழியனுக்கு போன் செய்யலாம் என எடுக்கும் போது ஜெனியின் அம்மா வந்து போன் வைத்துவிட்டு வா என அழைத்து செல்கிறார்.

அந்த நேரம் பார்த்து செழியன் மீண்டும் ஜெனிக்கு போன் பண்ண ஜெனி எடுக்கவில்லை. அதனால் கடுப்பான செழியன், ஜெனிக்கு என் மேல கொஞ்ச கூட அக்கறை இல்லை என நினைத்து மாலினியை பார்ப்பதற்காக கிளம்பிவிடுகிறான்.

 

Baakiyalakshmi Aug 26: கோபிக்கு ஒரு சம்பவம் பார்சல்... மயூவால் இனியாவுக்கு வந்த புதிய சிக்கல்... பாக்கியலட்சுமியில் இன்று! 

ராதிகாவும் கோபியும் வளைகாப்பு நல்லபடியாக முடிந்ததை நினைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ராதிகாவின் அம்மா வந்து மயூ பெரியவளாகிவிட்டாள் என்பதை சொல்லவும், ராதிகாவும் கோபியும் சந்தோஷப்படுகிறார்கள். நாளைக்கே பங்க்ஷன் வைச்சுக்கலாம் என ராதிகாவும் அவளுடைய அம்மாவும் பேசிக்கொள்கிறார்கள். ராதிகாவின் அம்மா மகனுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும் மலேசியா ட்ரிப்பை கேன்சல் செய்து விட்டு வருவதாக சொல்லிவிடுகிறார். 

 

Baakiyalakshmi Aug 26: கோபிக்கு ஒரு சம்பவம் பார்சல்... மயூவால் இனியாவுக்கு வந்த புதிய சிக்கல்... பாக்கியலட்சுமியில் இன்று! 

ராதிகா கோபியிடம் "நாளைக்கு நீங்க எங்கேயும் போகக் கூடாது" என சொல்கிறாள். கோபி ராதிகாவிடம் நாளைக்கு "நான் இனியா கூட கேரளா போகிறேன்" என சொன்னதும் கோபமான ராதிகா "நீங்க இல்லாம பங்க்ஷன் எப்படி பண்ண முடியும். ட்ரிப் அப்புறமா கூட போகலாம்" என்கிறாள் ராதிகா. இனியாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கோபி. அத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி (Baakiyalakshmi) எபிசோட் முடிவுக்கு வந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Parijatham: மாத்திரையை கொடுத்து மடக்கு.. ஸ்ரீஜாவுக்கு ஐடியா கொடுத்த சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
Parijatham: மாத்திரையை கொடுத்து மடக்கு.. ஸ்ரீஜாவுக்கு ஐடியா கொடுத்த சிந்தாமணி - பாரிஜாதத்தில் இன்று
Karthigai Deepam Serial: கருவை கலைக்கச் சென்ற ரோகிணி.. உயிரைக் காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: கருவை கலைக்கச் சென்ற ரோகிணி.. உயிரைக் காப்பாற்றுவானா கார்த்திக்? கார்த்திகை தீபத்தில் இன்று
Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
Parijatham Serial: வேண்டா வெறுப்பாக ஹனிமூன் செல்லும் விஷால்.. சதி செய்ய ஜாலியாக செல்லும் ஸ்ரீஜா!
Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி.. குழந்தையை காப்பாற்றுவானா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கர்ப்பத்தை கலைக்கச் சென்ற ரோகிணி.. குழந்தையை காப்பாற்றுவானா கார்த்திக் - கார்த்திகை தீபத்தில் இன்று
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
Embed widget