மேலும் அறிய

Shruthi Rajanikanth: சிறுவயதில் பாலியல் தொல்லை.. பெண் குழந்தை பிறந்ததும் மன்னிப்பு.. அதிரவைக்கும் சோகக்கதை!

கேரளாவில் உள்ள அம்பலப்புழாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி ரஜினிகாந்த். சீரியல் நடிகையான இவர் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சக்கப்பழம் என்ற தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.

பிரபல மலையாள நடிகை ஸ்ருதி ரஜினிகாந்த் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் உள்ள அம்பலப்புழாவைச் சேர்ந்தவர் ஸ்ருதி ரஜினிகாந்த். சீரியல் நடிகையான இவர் ஃப்ளவர்ஸ் டிவியில் ஒளிபரப்பான சக்கப்பழம் என்ற தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் உன்னிக்குடன், மானசபுத்ரி, எட்டு சுந்தரிகளும் ஞானும் உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். ஸ்ருதி ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு தனக்கு ஏற்பட்டு இருக்கும் மன அழுத்த பிரச்சினையால், பல வாரங்களாக சிரிக்க கூட முடியாமல் இருந்து வருவதாகவும் தெரிவித்தார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் ஆறுதல்களை தெரிவித்தனர்.

இப்படியான நிலையில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து ஸ்ருதி ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது, “நான் ரொம்ப டல் ஆக உணர்கிறேன். இதற்கு காரணம் காதல் தோல்வி அல்ல, தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் தான். உறவினர் ஒருவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குடும்பத்தினருக்கு கூட தெரியாது. நான் சிறு வயதில் பாலியல் தொல்லை பிரச்சினையை எதிர்கொண்டுள்ளேன். இதை வெளியே சொல்லவே எனக்கு கடினமாக இருக்கிறது. அது ஒரு இருண்ட பக்கமாக என் வாழ்க்கையில் அமைந்து விட்டது. 

நான் அனைவரையும் நன்றாக நடத்துவேன். இதனால் யாரும் என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த சம்பவம் நடந்து கொண்டதில் இருந்து என்னை நானே தற்காத்துக் கொள்ள தொடங்கி விட்டேன்.  இந்த நேர்காணலை பார்த்து என்ன அம்மா என்னவென்று நிச்சயம் கேட்பார். நான் மிகவும் தைரியமாக இருந்ததால் அந்த சம்பவம் நடந்த போது சத்தம் போட்டேன். 

அப்படி செய்வதால் அதிகப்பட்சம் எதிரில் இருப்பவர் அதிகப்பட்சம் நம்மை கொலை செய்வார். ஆனால் சுயமரியாதையை இழப்பதை விட உயிரை விடுவது மேலானது. அதனால் எதற்கும் பயப்படக் கூடாது. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் என்னிடம் தவறாக நடந்து கொண்டது ஒரு பெண். ஆனால் அவருக்கு திருமணமாகி பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து என்னிடம் மன்னிப்பு வேண்டி குறுஞ்செய்தி அனுப்பினாள். நான் பத்திரமாக பார்த்துக் கொள் என தெரிவித்தேன். தைரியமாக நடந்து கொண்டதால் அதன்பிறகு அப்பெண் நான் உண்மையை வெளியே சொல்லிவிடுவேனோ என பயந்து யாரிடமும் நெருங்கக்கூட மாட்டார்” என ஸ்ருதி ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget