மேலும் அறிய

சொல்லவேண்டிய இடத்துல கலைஞரைப் பத்தி சொல்லித்தான் ஆகணும்.. வைரலாகும் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி

நாடக கம்பெனியில் பெண்கள் வேசம் போட்டவர்கள் தான் சினிமாத்துறையில் நல்ல இடத்தில் உள்ளார் எனவும், எந்த வேடத்தில் நடிக்கிறோம் என்றில்லை நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என சிவாஜி தெரிவித்துள்ளார்.

சினிமா உலகத்தில்  மாற்றம் ஏற்படுத்தியது கலைஞரின் வசனம் தான் என்றும், அவருக்கு ஈடாக யாருமே இல்லை என்று சொன்னாலும் இந்த உலகமே ஒத்துக்கொள்ளும் என்கிறார் நடிகர் சிவாஜி கணேசன்.

வீரபாண்டிய கட்டபொம்மன், அரிச்சந்திரர், கப்பலோட்டிய தமிழன், இராஜ இராஜ சோழன், போன்றவற்றவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என நம் கண்முன்னே கொண்டுவந்தவர் தான் நடிகர் சிவாஜி கணசேன். வீர வாசனங்களின் மூலம் மக்களிடையே பிரபலமான சிவாஜிக்கு சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்ததால்,  நாடகங்களில் தனது பயணத்தைத் தொடங்கினார். பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின், நடிப்புத் திறமையைத் தந்தைப் பெரியார் அவர்கள் பெரிதும் பாராட்டினார். அவர், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்றழைத்தார். இப்படி தன்னுடைய வாழ்க்கையில் முக்கியமான காதாபாத்திரத்தை ஏற்று நடித்தது தான் இந்த அளவிற்கு புகழ் பெற்றுள்ளார்.

  • சொல்லவேண்டிய இடத்துல கலைஞரைப் பத்தி சொல்லித்தான் ஆகணும்.. வைரலாகும் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி

இப்படி நடிப்பை மட்டுமே உயிர் மூச்சாகக்கொண்ட சிவாஜி, குடும்பத்தில் யாரும் சினிமாத்துறையில் இல்லாத போது, நான் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தேன் எனவும், என்னுடைய வாழ்க்கை விசித்திரமானது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கையை எப்போதும் மறக்கமுடியாது எனவும், நாடகத்துறைக்கு பிறகு, சினிமாவில் நுழைந்த நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பேன் எனவும், வாயில் கூழாங்கல்லைப்போட்டால் எப்படி பேசுவார்களோ அப்படி பேசுகிறேன் என்பது போன்ற கமெண்ட்கள் எல்லாம் வந்தது. இந்த பேச்சைக்கேட்ட நான் வெளியில் வந்து அழுத போது, எனக்கு கிருஷ்ணர் தான் ஆறுதல் சொன்னார். மேலும் உன்னை எப்படியெல்லாம் பேசுகிறார்களோ கவலைப்படாதீர்கள். ஒருநாள் வெற்றி பெற்றால், அனைவரையும் வந்து உன் காலில் விழுவார்கள் என ஆறுதல் கூறினார். இந்த வார்த்தைகள் தான் என்னை இந்த அளவிற்கு வெற்றி பெறச்செய்தது. இதனால் தான் எப்போதும் பார்த்தாலும் சாஷ்டாங்கமாக காலில் விழுவேன் என தெரிவித்துள்ளார்.

இதோடு பராசக்தி படத்தில் ஓடினேன், ஓடினேன் வாழ்க்கையின் எல்லை வர ஓடினேன் என்று  பேசிய வசனம் இந்த அளவிற்கு ரீச் ஆனதுக்கு கலைஞரின் வசனம் தான் காரணம் என்றும், இரண்டு பேருக்கும் உள்ள உறவு எப்போதும் மாறாது என பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் கலைஞர் மாமேரும் எழுத்தாளர் என சொல்லும் அவரது வசனத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என சொன்னால் உலகமே ஒத்துக்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் பராசக்தி படத்துல தான் நடித்தேன் என்றும், நாடகத்தில் தான் நடிக்க வில்லை என தெரிவித்த அவர், கதாநாயகியாக நடித்தவர் முதல் மரியாதை படத்தில் செருப்பு தைக்கிற தொழிலாளியாக இருந்தவர் தான் என்றும் ஆனால் இதனை யாரும் நம்ம மாட்டார்கள் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

  • சொல்லவேண்டிய இடத்துல கலைஞரைப் பத்தி சொல்லித்தான் ஆகணும்.. வைரலாகும் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி

இதோடு நாடக கம்பெனியில் பெண்கள் வேசம் போட்டவர்கள் தான் இப்போது சினிமாத்துறையில் நல்ல இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எந்த வேடத்தில் நடிக்கிறோம் என்றில்லை. நான் நல்ல கதாபாத்திரம் கொடுத்தாலும், அது வயதானதாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன் என்றும் நாடகத்தில் சின்ன வயசுல இருக்கும் போதே பலதரப்பட்ட வேஷங்களில் நடித்திருக்கிறேன் என பெருமையுடன் கூறியுள்ளார். குறிப்பாக ஏவி செட்டியார் எடுத்துள்ள அனைத்துப்படங்களும் சமூகத்திற்கு நல்லதைத் தான் எடுத்துரைக்கும் என சிவாஜி தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget