மேலும் அறிய

Poojappura Ravi: பிரபல மலையாள நடிகர் திடீர் மரணம் - சோகத்தில் திரையுகினர், ரசிகர்கள்..

பிரபல மலையாள நடிகர் பூஜப்புரா ரவி வயது மூப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல மலையாள நடிகர் பூஜப்புரா ரவி வயது மூப்பு காரணமாக மரணமடைந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பூஜாப்புராவில் பிறந்த ரவியின் இயற்பெயர் ரவீந்திரன் நாயர். புகழ்பெற்ற நாடகப் கலைஞரான கலானிலம் கிருஷ்ணன் நாயரின் நடிப்பால் ஈர்க்கப்பட்டார். தனது 16வது வயதில் எஸ்.எல்.புரம் சதானந்தனின் வாய் கூடி கல்லணை நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில்  பூஜப்புரா ரவி நடித்தார். அவரது நடிப்புக்கு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டு தெரிவித்ததால் நடிப்பை ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்டார்.

அதன்பிறகு  தளவா திரைப்படத்தின் மூல வெள்ளித்திரையில் அறிமுகமானார். அவருக்கு ஹரிஹரன் இயக்கி 1976 ஆம் ஆண்டு வெளியான அம்மிணி அம்மாவன் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு கள்ளன் காப்பில் தானே, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்கும், முத்தாரம்குன்னு பிஓ, பூச்சக்கொரு மூக்குத்தி, மழை பெய்யுன்னு மத்தளம் கொட்டுன்னு, கடடநாடன் அம்பாடி என ஏகப்பட்ட படங்களில் பூஜப்புரா ரவி நடித்தார்.

கிட்ட 5 தசாப்தங்களாக மலையாள சினிமாவில் நடித்து பழம்பெரும் நடிகராக திகழ்ந்த ரவி கடைசியாக 2016 ஆம் ஆண்டு வெளியான கப்பி படத்தில் நடித்திருந்தார். மம்முட்டி, மோகன்லால், சத்யன், நசீர், மது, ஜெயன், பிருத்விராஜ், டோவினோ தாமஸ் என முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துள்ளார். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நேரத்தில் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி பல தொலைக்காட்சி  சீரியல்களில் நடித்தார்.  ரவியின் காதல் மனைவி தங்கம்மா கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்.

பூஜப்புரா ரவியின் மறைவுக்கு மலையாளத் திரையுலகம் மற்றும் அரசியல் கட்சியினர், ரசிகர்கள் என ஏராளமானோர் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ‘நாடக ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து கலைத்துறையில் நுழைந்து கேரளா முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் பூஜப்புரா ரவி. அவரது மறைவு கலை, கலாச்சாரத் துறைக்கு பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget