மேலும் அறிய

Ponniyin Selvan 2: அடேங்கப்பா..! 'புல்லரிக்கச் செய்யும் கமலின் குரல்..' பொன்னியின் செல்வன் 2 ஓபனீங் காட்சி ரிலீஸ்..!

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகத்தில் இடம் பெறும் கமலின் தொடக்க உரையை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மணி ரத்னத்தின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த பொன்னியின் செல்வன் படம் வசூலில் 500 கோடியை தாண்டியதாக சொல்லப்படுகிறது.  

ஜெயம் ரவி, ஜெயராம்,  கார்த்தி, த்ரிஷா, பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம் பிரபு, பிரபு, லால்,ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்துக்கான ப்ரோமோஷன்களும் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.  

முன்னதாக  சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும் அமைச்சர் துரை முருகன், இயக்குநர் பாரதிராஜா, நடிகர் சிலம்பரசன் என பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கமல்ஹாசன் பின்னணி குரலுடன் தொடங்கியது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்நிலையில்  பொன்னியின் செல்வன் படத்தின் 2 பாகமும் கமலின் பின்னணி குரலுடன் தான் தொடங்குகிறது. அதனை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மிரட்டும் கமலின் குரல்:

அந்த வீடியோவில், “ஆண்டு 968, சோழர்களின் பூமி ஒரு பெரும் போரை எதிர்நோக்கி கொண்டிருந்தது. ராஷ்ட்ரக்கூட மன்னன் கோத்திகன் தஞ்சையை தாக்க ஒரு பெரும்படையை திரட்டி கொண்டிருந்தான். வீரபாண்டியனின் சாவுக்கு பழிதீர்க்க பாண்டிய ஆபத்துதவிகள் சோழ நாட்டுக்குள் ஊடுருவியிருந்தது. சுந்தர சோழரின் பெரிய தந்தையான கண்டராதித்தரின் மகன் மதுராந்தகன், தன் தந்தையை விருத்தையும், தாயின் ஆணையையும் மீறி மணிமுடிக்காக வெறிகொண்டிருந்தான். 

சோழ நாட்டின் நிதியமைச்சர் பெரிய போர் வீரர் பெரிய பழுவேட்டரையரும், சிற்றரசர்களும் மதுராந்தகனுக்கு துணையாக நின்றனர். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினி, பாண்டிய ஆபத்துதவிகளுடன் சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக சதியில் இறங்கினாள். இளவரசன் அருண்மொழிவர்மனை இலங்கையில் இருந்து சிறைபிடித்து வர அரசரை கொண்டே ஆணை பிறப்பித்தாள். 

ஆனால் அருண்மொழியுடன் சோழ சிறைக்கலம் புயலில் சிக்கி கடலில் மூழ்கியது. அருண்மொழி இறந்ததாக பரவிய செய்தியால் நாடு கொந்தளித்தது. பொன்னியின் செல்வன் கடலில் மூழ்கியதுக்கு நந்தினியே காரணம் என ஆதித்ய கரிகாலன் வெறிகொண்டு தன் படையுடன் தஞ்சையை நோக்கி விரைந்தான்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது.  

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget