மேலும் அறிய

"நிறைய பணம் செலவழிச்சுதான் படம் எடுக்கணும்னு அவசியம் இல்ல" - சேத்துமான் குறித்து பேசிய இயக்குநர் பா.ரஞ்சித்

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது...

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது என்று சேத்துமான் படத்தை தயாரித்த பா.ரஞ்சித் பேசியுள்ளார்.

தொடர்ந்து ஆதரவு அளிக்கும் ஊடக, பத்திரிகைகளுக்கு நன்றி. சேத்துமான் இது ஒரு திரைப்படமாக செட்டாகுமா என்ற சந்தேகம் இருந்தது. கதை என் மனதில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தியது. சுயாதீன சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அதில் இருக்கும் சுதந்திரம் எனக்குப் பிடிக்கும். அந்த சுதந்திரம் சினிமாவுக்குள்ளும் அமைய வேண்டும். அது ஒரு கனவு மாதிரி. அது கட்டுப்படுத்த முடியாது.

அந்த எண்ணங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனக்கு ஆவணப்படங்கள் பண்ணுவதில் மிகுந்த ஆர்வம் இருக்கிறோம். சுயாதீனப் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. தமிழ் அறிமுகமானார். அவர் வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியுள்ளார் என்று மட்டும் தெரியும். தமிழ் வெளிப்படையாக பேச மாட்டோர். அதனால் அவரிடம் சேத்துமான் பற்றி மட்டுமே அதிகமாக பேசியிருக்கிறேன். சேத்துமான் கதையை ரூ.15 லட்சத்தில் படமாக்கிவிடுவேன் என்று தமிழ் கூறினார். அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்திருந்தது. அப்போது என்னிடம் காலா படத்திலிருந்து வந்த காசு இருந்ததால் அது சாத்தியமானது. பெருமாள் முருகன் நானா கண்டடைந்தவர். அவர் எழுத்த என் மீது மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துமானில் வரும் காட்சிகள் எல்லாம் கூளமாதாரி நாவலின் தாக்கம் இருக்கும். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் உலகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. திருச்செங்கோடு பகுதியில் இன்னும் பண்ணையடிமைத்தனம் இருக்கிறது. ஆண்டவீடு என்ற பழக்கமும் இருக்கிறது. என் குழந்தைப்பருவம் அதில் சிக்கவில்லை. 

சேத்துமானை நாங்கள் பரிச்சார்த்த முயற்சியாக தான் எடுத்தோம். லாபம் சார்ந்து இதன் மீது நம்பிக்கை வைக்கவில்லை.
இந்தப் படத்தை முதலில் ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்பலாம் என்று தோன்றியது. இந்தப் படத்தை எடுப்பதில் இயக்குநருக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. பட்ஜெட்டில் மட்டும் சில கெடுபிடிகள் காட்ட வேண்டியிருந்தது. இது இயக்குநரின் படம். என்னுடைய தலையீடு இல்லை. இந்தக் கதையை எடுக்கும்போது எதை சொல்லலாம் சொல்ல வேண்டாம் என்ற வேலையைக் கூட தமிழ் எனக்குத் தரவில்லை.

இந்தியாவில் ஒரு தலித் குடியரசுத் தலைவராகவும் ஆக முடியும். அதே குடியரசுத் தலைவர் ஒரு கோயிலுக்குள் சென்று வந்ததற்காக தீட்டுக் கழிக்க யாகமும் நடத்தப்படும். அந்த அரசியலை தமிழ் மிக அழகாக பேசியுள்ளார். அதனால் தான் சேத்துமான் திரைப்படம் பேசப்படும் படமாக உருவாகியுள்ளது.

சினிமா என்பது பெரிய முதலீட்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கருத்தை உடைத்து  சேத்துமான் உயர்ந்திருக்கிறது. அதுவும் சுதந்திரமான படமாகவும் சேத்துமான் உருவாகியுள்ளது. சர்வதேச அரங்குகளில் சுயாதீன திரைப்படங்களுக்கு நல்ல சந்தை உள்ளது. அதை இங்குள்ளவர்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாதிரியான எண்ணம் உள்ளவர்கள் நீலம் புரொடக்‌ஷ்ன்ஸை அணுகலாம். 

தலைப்பு செய்திகள்

Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
Actress Shakila: கழுத்தில் ஆபரேஷன்.. செல்போனால் மருத்துவமனையில் ஷகிலா.. என்ன ஆச்சு?
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Gold and silver rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.? இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
Embed widget