மேலும் அறிய

Nithya Menen | ‛அந்த சம்பவத்தை மறக்க முடியல... என்னை மோசமாக தாக்கியது’ - நடிகை நித்யா மேனன் வேதனை!

என்னோட வெகுளித்தனத்தை அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க- நித்யா மேனன்

தமிழ் , மலையாளம் , தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் நடிகை நித்யாமேனன். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வெப்பம்,  ஓகே கண்மணி , காஞ்சனா 2, மெர்சல் , 24  என பல முக்கிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெர்னலிசம் படித்தவர் நித்யா மேனன். ஆனல் தனக்கு எப்போதும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் ஆனால் தொலைக்காட்சி நிறுவனங்களில் எனக்கான ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்பதை உணர்ந்துதான் நான் அதிலிருந்து பின்வாங்கிவிட்டேன். நான் பாசிடிவிட்டி இல்லாத இடத்தில் ஒருபோதும் இருக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நித்யா மேனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் எப்போதுமே இதை பேசலாமா வேண்டாமா என பலமுரை யோசித்துதான் பேசுவீர்களா ? என கேட்ட கேள்விக்கும் நித்யாமேனன் சற்றும் யோசிக்காமல் ஆமாம் என பதிலளித்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nithya Menen (@nithyamenen)


” 10 வருடங்களுக்கு முன்புநான் முதன் முதலா தெலுங்கு சினிமாவில் அறிமுகமான பொழுது எனக்கு சின்ன வயது , அப்போது நான் வெகுளியாகவும் , நேர்மையாகவும் பேசியதை சில பத்திரிக்கையாளர்கள் பெரிதாக்கிவிட்டனர். அப்போது பிரபாஸ் குறித்து என்னிடம் கேள்வி எழுப்பினர்.நான் பிரபாஸா யார் அவர் என கேட்டேன்..எனது வெகுளியான பேச்சை படக்குழுவினரும் அங்கு இருந்த ரசிகர்களும்  ரசித்த நிலையில் , இதனை பத்திரிக்கையாளர் சர்ச்சையாக மாற்றிவிட்டார். என்னோட வெகுளித்தனத்தை அவங்க பயன்படுத்திக்கிட்டாங்க.  நான் ஏதோ தப்ப பேசுன மாதிரியும் , ரொம்ப அரோகண்டாக இருப்பது போலவும் சித்தரிச்சாங்க. அது எனது மனநிலையை அது பெரிதும் பாதித்தது. இன்றளவும் என்னால் அதனை மறக்க முடியவில்லை , அந்த சம்பவம் என்னை மிகவும் மோசமாக தாக்கியது “  அதிலிருந்துதான் நான் எது பேசினாலும் பார்த்து பார்த்து பேசுவேன் “ என தெரிவித்துள்ளார்.  இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nithya Menen (@nithyamenen)


எப்போதுமே நித்யா மேனனுக்கு நம்பர் 1 என்ற அந்தஸ்து பிடிக்காதாம். போட்டி என்றாலே சிறுவயது முதலே பயப்படுவாராம். நித்யா மேனன் ஒரு பாடகி என்பது நமக்கு தெரியும் ஆனால் அவருக்கு தனியாக பாடுவது என்றாலே பயமாம் . கோரஸாக பாடிவதைத்தான் விரும்புவாராம். அதனால் தனக்கு நம்பர் 1 கதாநாயகி என்பதை விட கதாநாயகியே போதுமானது என்கிறார். பிடித்ததை செய்வதிலேயே தனக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்கிறார் நித்யாமேனன். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget