மேலும் அறிய

"எனக்கு மட்டும் சக்தியிருந்தால் அப்பாவை பழையபடி மாற்றுவேன்":  கண்ணீர் சிந்திய நயன்தாரா

அப்பா 13 வருடங்களாக இப்படித்தான் இருக்கிறார் என தந்தையின் உடல்நிலை குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

அப்பா 13 வருடங்களாக இப்படித்தான் இருக்கிறார் என தந்தையின் உடல்நிலை குறித்து வேதனையுடன் பேசியிருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இத்தனை ஆண்டுகால திரைப்பயணத்தில் நயன்தாரா எப்போதுமே தனது குடும்பத்தைப் பற்றி வெளியில் எதுவும் பேச மாட்டார். இந்நிலையில் நயன்தாரா ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் தனது அப்பாவைப் பற்றி பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். இத்திரைப்படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான இத்திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சைக்கோ த்ரில்லரான படத்தில் நயன்தாரா சிபிஐ ஆஃபீஸர், பார்வை சவால் கொண்ட பெண் என இரு வேறு பாத்திரங்களில் தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை நிலை நாட்டியிருக்கிறார். படத்தில் லாஜிக் விதிமீறல்கள் இருந்தாலும் கூட படத்தைப் பார்க்கலாம் அதுவும் நயனுக்காகவே நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்.

இந்நிலையில், இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி விஜய் டிவியில் நடந்தது. திவ்யதர்ஷினி (டிடி) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அப்போது அவர் பல்வேறு கேள்வி பதில்களை முன்வைக்க நயன்தாரா அழகாகவும் சுவாரஸ்யமாகவும் பேசினார். தனது அப்பா பற்றி பேசும்போது நயன்தாரா கண் கலங்கி அழுதார். நயன்தாரா பேசியதாவது: "என் குடும்பம் பற்றி நான் எங்கேயும் பேசியது இல்லை. அப்பா விமானப் படையில் இருந்தார். அன்பானவர். அவருக்குக் கடந்த 12, 13 ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லை. அப்பா இப்போது ஒரு குழந்தையாகிவிட்டார். அவரைக் குழந்தைபோல் பார்த்துக் கொள்கிறோம். என் சிறுவயதிலிருந்து அப்பா எனக்கு ஹீரோவாகத் தெரிந்தார். அவர் இப்போது ஒரு குழந்தை போல் இருப்பது எனக்குக் கவலையாக இருக்கிறது. அப்பா அவர் வேலையில் நல்ல ஈடுபாடு கொண்டவர்.

அவரைப் பற்றி எப்போதுமே மற்றவர்கள் நல்ல விஷயங்களைச் சொல்வார்கள். அப்பா நல்லவர். ஆனால் நான் நடிக்க ஆரம்பித்த 2,3  ஆண்டுகளிலேயே அப்பாவின் உடல்நிலை ரொம்ப மோசமாகிவிட்டது. அப்பா இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். எனக்கு மட்டும் ஒரு விஷயத்தை மாற்றி அமைக்கும் சக்தி இருந்தால் நான் எனது அப்பாவை நான் சிறு வயதில் இருந்தபோது எப்ப்டி இருந்தாரோ அப்படியே மாற்றிவிடுவேன்" இவ்வாறு நயன்தாரா பேசியுள்ளார். நெற்றிக்கண் படத்தில் நயன் தாராவுக்கு ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடலில், 

'சுடரி, சுடரி, உடைந்து போகாதே
உடனே வலிகள் மறைந்து போகாதே
சிலநாள் வரைக்கும் அதை சீண்டாதே
அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே'

என்ற வரிகள் வரும்.

அந்த வரி வாழ்க்கையில் எல்லா துன்பத்தையும் இதுவும் கடந்துபோகும் என ஏற்றுக்கொள்ள உதவும். அதே வார்த்தைகள் தந்தையைப் பற்றிய கவலையில் இருக்கும் நயன்தாராவுக்கும் பொருந்தும்.

தலைப்பு செய்திகள்

உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
சத்தமே இல்லாமல் தொடங்கிய ரஜினிகாந்த் பட ஷுட்டிங்! தலைவர் 173 ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவித்த மறைந்த இயக்குநர் பாரதிராஜா மகள்!
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்
குடை பிடிக்கும் நபர் பாவம்..அரசியல் பேசுனா மட்டும் போதுமா..வைரல் வீடியோவால் சர்ச்சையில் எச் வினோத்

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
மீண்டும் சென்னையில் மழையா? 5 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - இன்றைய தமிழக வானிலை
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
NEET: நீட் தற்கொலைகள்: விஜய் அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
பெரியபாளையம் ஆலை மூடல்; 23 பேருக்கு தீவிர சிகிச்சை- உரிமையாளர் கைது, அமைச்சர்கள் ஆறுதல்
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
IND A: நேற்று சீனியர்.. இன்று ஜுனியர்! முத்தரப்பு தொடரை வென்ற இந்தியா ஏ! சூர்யவன்ஷி காட்டடி!
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
ரெடி ஜூட்.. ஜூன் 23 மாபெரும் போராட்டத்தை அறிவித்த திமுக- எதற்கு தெரியுமா?
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
பெரியபாளையத்தில் பெரும் சோகம்! - மூக்கு, வாயில் வந்த ரத்தம்.. அமோனியா வாயு கசிந்து 7 பேர் துடிதுடித்து மரணம்
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
DMK ADMK Alliance: பகையாளி அல்ல; பங்காளிகள்..! விஜய்யை வீழ்த்த திமுக - அதிமுக கூட்டணியா?
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
உருவாகிறதா மங்காத்தா 2? அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்திய வெங்கட்பிரபு - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்
Embed widget