மேலும் அறிய

அயலான் பட இயக்குநர் இயக்கத்தில் சூரி...வெளியான சூப்பர் அப்டேட்

இன்று நேற்று நாளை , அயலான் ஆகிய படங்களை இயக்கிய ரவிகுமார் சூரியின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரி நடித்து கடந்த ஆண்டு மாமன் திரைப்படம் கமர்சியல் வெற்றிபெற்றது. தற்போது சூரி மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சூரியின் அடுத்த படத்தை இயக்குநர் ரவிகுமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் நகைச்சுவை நடிகரில் இருந்து நாயகனாக அப்டேட் ஆனார் நடிகர் சூரி. இந்த படத்திற்கு பின் சூரி மறுபடியும் நகைச்சுவை ரோல்களுக்கே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக நாயகனாக நடிக்க முடிவு செய்தார் சூரி. துரைசெந்தில் குமார் இயக்கத்தில் சூரி சசிகுமார் நடித்த கருடன் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வெற்றிபெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பி.எஸ் வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான கொட்டுக்காளி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ஈட்டவில்லை. கடந்த ஆண்டு வெளியான மாமன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 45 கோடி வரை வசூல் செய்தது. அடுத்தடுத்து தனக்கேற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் . 

ரவிகுமார் இயக்கத்தில் சூரி 

தற்போது சூரி மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர் சுஹாஸ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். இதனைத் தொடர்ந்து சூரியின் அடுத்த படத்தை இயக்குநர் ரவிகுமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் இன்று நேற்று நாளை, அயலான் ஆகிய படங்களை இதற்கு முன்பு இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளது. 

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget