மேலும் அறிய

1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும்- அமைச்சர் அன்பில் மகேஸ்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிற வகுப்புகளுக்கு ஆண்டுத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு, விடைத் தாள்கள் பாதுகாப்பாக அனுப்பப்பட்டு வருகின்றன.

ஸ்கிரைப் நியமனம்

ஸ்கிரைப் நியமனத்தில், கல்வியாளர்கள், பெற்றோர்கள் அனைவரிடம் இருந்தும் ஆசிரியர்களையே நியமனம் செய்யக்கோரி முதல்வர் அலுவலகத்துக்கு நிறையக் கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து ஆசிரியர்களையே சொல்வதை எழுதுபவராக நியமனம் செய்ய மாற்றி அறிவிக்கப்பட்டது.

மாலை நேரத்தில் ஆப்சென்ட் மாணவர்கள் விவரம்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து ஆப்செண்ட் ஆன மாணவர்களின் விவரங்களைச் சேகரித்து, தேர்வை எழுதாதவர்களின் எண்ணிக்கை மாலை நேரத்தில் வெளியிடப்படும். பெற்றோர்களின் அறிவுறுத்தல், உத்வேகம் அளிப்பதாக மட்டுமே இருக்க வேண்டும். பயமுறுத்துவதாக இருக்கக் கூடாது.

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மார்ச் 11ஆம் தேதி தொடங்க உள்ளன. இந்த ஆண்டும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றே அதிகரிக்கும். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆண்டுத் தேர்வுகள் எப்போது?

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியோடு முடியும் நிலையில், அதற்குப் பிறகு 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் தடை எதுவும் இல்லாமல் நடைபெறும். தேர்வுகள் உடனடியாக நடைபெற்று, விடுமுறைகள் அறிவிக்கப்படும்.

ஏப்ரல் 6ஆம் தேதிக்குப் பிறகு, 2ஆம் வாரத்துக்குள் ஆண்டுத் தேர்வுகளை முடிக்கத் திட்டமிட்டு இருக்கிறோம். தேர்தலால் எந்தப் பணிகளும் தடைப்படாது. மே மாதத்தில் தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றே எதிர்பார்க்கிறோம்.

எந்தெந்தத் திட்டங்கள்?

5 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த கணத்தில் இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், மகிழ் முற்றம், வானவில் மன்றம், ஸ்டெம் ஆய்வகம் உள்ளிட்ட 156 திட்டங்களைக் கொண்டு வந்தோம். இவை அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமான திட்டங்கள்தான்’’ என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 9ஆம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 8ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஆண்டுத் தேர்வுகள் உத்தேசமாக நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
பள்ளிக்கல்வி அமைச்சரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் வைத்த மெகா கோரிக்கை! என்ன தெரியுமா..?
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..
கல்லூரி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை பெற அரியர் இல்லா தேர்ச்சி அவசியமா? புதிய வழிகாட்டுதல்..

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Senthil Balaji : ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
ஸ்கெட்ச் போட்ட சிஎம் விஜய்.! செந்தில் பாலாஜியை கைது செய்ய சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
Innova Crysta: பெருசு, சொகுசு… ரூ.6 லட்சம் முன்பணம் போதும்; இன்னோவா கிரிஸ்டாவை ஈஸியா EMI-ல் வாங்கலாம்- இதோ பிளான்
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
கர்நாடகா செல்லும் சிஎம் விஜய்.! அதே தேதியில் களத்தில் இறங்கும் திமுக- ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pension : மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
மாத ஓய்வூதிய திட்டம்.! அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஜாக்பாட்- வெளியான ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Tata Harrier: டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? அப்படி என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்?
டாடாவின் பாதுகாப்பான SUV யாருக்கு செட் ஆகாது? ஹாரியரில் என்ன குறை இருக்கு? மாற்று ஆப்ஷன்கள்
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Embed widget