மேலும் அறிய

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது.

சின்னத்திரை ரசிகர்களின்  பேராதரவை பெற்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். அதிரை திருமணம் தான் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது? 

 

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

குணசேகரன் குடும்பத்தார் மற்றும் ஜான்சி ராணி குடும்பத்தார் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த வேளையில் திடீரென விசாலாட்சி, அதிரையின் திருமணத்திற்கு முன்னர் குலசாமி கோயிலுக்கு அழைத்து வருகிறோம் என பிராத்தனை செய்து  கொண்டதாக கூறுகிறார். குணசேகரன் புரியாமல் பார்க்க ரேணுகா ஏதோ வேண்டுதல் இருக்காம் அதனால் கோயிலுக்கு போக வேண்டும் என கூப்பிடுறாங்க என கூற கடுப்பான குணசேகரன் எப்போ கல்யாண நாள் அன்னைக்கா என கேட்கிறார். குலசாமி கோயிலுக்கு போயிட்டு வரணும் என்றால் இரண்டு மணிநேரம் ஆகும். முகூர்த்த நேரம் வேற நெருங்குது அதெல்லாம் தேவையில்லை என சொல்கிறார். 

ஜான்சி ராணி இது என்ன புது கதையா இருக்கு என சொல்ல விசாலாட்சி ஜான்சி ராணியை பார்த்து உன்னோடு சம்பந்தம் பண்ணா எங்களுக்கு சரிசமமானவளா மாறிடுவியா. என்னோட மகன் தான் உன்ன தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறான். நான் அப்படி இல்ல. அவனை பெத்தவ நான். அவனுக்கு மேல எனக்கு கோபம் வரும். வாயை மூடு என சத்தம் போடுகிறார். 

 

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

குணசேகரனுடம், விசாலாட்சி சண்டையிட சரி வாங்க கோயிலுக்கு போய்விட்டு வந்து விடலாம் என கூறுகிறார். எல்லாரும் போன எப்படி ரேணுகா, நந்தினி, ஜனனி மட்டும் அதிரையை கூட்டிகிட்டு கோயிலுக்கு போயிட்டு வரட்டும் என்கிறார் விசாலாட்சி. அப்போ நான் போக வேண்டாமா என சொன்னதும் மாமாகாரர் ஒருவர் நீ போன எப்படி பா. கல்யாணத்துக்கு வர சொந்தபந்தங்களை எல்லாம் யார் வரவேற்கிறது என சொல்கிறார். அவர் சொல்வதும் நியாயம் தானே என சொல்ல அவர்களுடன் கதிரை அனுப்பி வைக்கிறார். அடம் பிடித்து அவர்களுடன் கரிகாலனும் செல்கிறான். 

ஆதிரை அம்மா மற்றும் அண்ணன்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறாள். குணசேகரன் இப்போ எதுக்கு இதெல்லாம் கல்யாணம் முடியட்டும் அப்புறமா ஆசீர்வாதம் பண்ணிக்கலாம் என சொல்கிறார். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஆதிரை கிளப்புகிறாள். அனைவரும் ஒரே காரில் செல்கிறாள். அடுத்து என்ன பிளான் என ஜனனியிடம் மாமியார் கேட்க, தெரியல அத்தை போகும் போது அதை பத்தி யோசிச்சுக்கலாம் என சொல்லிவிட்டு அனைவரும் கிளப்புகிறார்கள். 

காரில் செல்லும் வழியில் கரிகாலன் ஆதிரையிடம் சில்மிஷம் செய்து கொண்டே வருகிறார். கூடவே நந்தினியும் கமெண்ட் அடித்து கொண்டே வருகிறாள். கரிகாலனுக்கும், ஆதிரைக்கும் நடுவில் ரேணுகா மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார். அதனுடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது. 

இன்று என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். எப்படி ஆதிரை திருமணத்தை ஜனனி செய்து முடிக்கப்போகிறாள் என்ற சஸ்பென்ஸை தான் ரசிகர்களால் தாங்க முடியவில்லை.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget