மேலும் அறிய

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

பரபரப்பான கட்டத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்று என்ன நடந்தது.

சின்னத்திரை ரசிகர்களின்  பேராதரவை பெற்ற தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர். அதிரை திருமணம் தான் கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. மிகவும் ஸ்வாரஸ்யமான கட்டத்தில் இருக்கும் எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது? 

 

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

குணசேகரன் குடும்பத்தார் மற்றும் ஜான்சி ராணி குடும்பத்தார் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்கள். அந்த வேளையில் திடீரென விசாலாட்சி, அதிரையின் திருமணத்திற்கு முன்னர் குலசாமி கோயிலுக்கு அழைத்து வருகிறோம் என பிராத்தனை செய்து  கொண்டதாக கூறுகிறார். குணசேகரன் புரியாமல் பார்க்க ரேணுகா ஏதோ வேண்டுதல் இருக்காம் அதனால் கோயிலுக்கு போக வேண்டும் என கூப்பிடுறாங்க என கூற கடுப்பான குணசேகரன் எப்போ கல்யாண நாள் அன்னைக்கா என கேட்கிறார். குலசாமி கோயிலுக்கு போயிட்டு வரணும் என்றால் இரண்டு மணிநேரம் ஆகும். முகூர்த்த நேரம் வேற நெருங்குது அதெல்லாம் தேவையில்லை என சொல்கிறார். 

ஜான்சி ராணி இது என்ன புது கதையா இருக்கு என சொல்ல விசாலாட்சி ஜான்சி ராணியை பார்த்து உன்னோடு சம்பந்தம் பண்ணா எங்களுக்கு சரிசமமானவளா மாறிடுவியா. என்னோட மகன் தான் உன்ன தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுறான். நான் அப்படி இல்ல. அவனை பெத்தவ நான். அவனுக்கு மேல எனக்கு கோபம் வரும். வாயை மூடு என சத்தம் போடுகிறார். 

 

Edirneechal yesterday episode : பிளானை மாற்றிய ஜனனி... அசால்ட் செய்த விசாலாட்சி... எதிர்நீச்சல் சீரியலில் நேற்று!

குணசேகரனுடம், விசாலாட்சி சண்டையிட சரி வாங்க கோயிலுக்கு போய்விட்டு வந்து விடலாம் என கூறுகிறார். எல்லாரும் போன எப்படி ரேணுகா, நந்தினி, ஜனனி மட்டும் அதிரையை கூட்டிகிட்டு கோயிலுக்கு போயிட்டு வரட்டும் என்கிறார் விசாலாட்சி. அப்போ நான் போக வேண்டாமா என சொன்னதும் மாமாகாரர் ஒருவர் நீ போன எப்படி பா. கல்யாணத்துக்கு வர சொந்தபந்தங்களை எல்லாம் யார் வரவேற்கிறது என சொல்கிறார். அவர் சொல்வதும் நியாயம் தானே என சொல்ல அவர்களுடன் கதிரை அனுப்பி வைக்கிறார். அடம் பிடித்து அவர்களுடன் கரிகாலனும் செல்கிறான். 

ஆதிரை அம்மா மற்றும் அண்ணன்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்கிறாள். குணசேகரன் இப்போ எதுக்கு இதெல்லாம் கல்யாணம் முடியட்டும் அப்புறமா ஆசீர்வாதம் பண்ணிக்கலாம் என சொல்கிறார். அம்மாவிடம் சொல்லிக்கொண்டு ஆதிரை கிளப்புகிறாள். அனைவரும் ஒரே காரில் செல்கிறாள். அடுத்து என்ன பிளான் என ஜனனியிடம் மாமியார் கேட்க, தெரியல அத்தை போகும் போது அதை பத்தி யோசிச்சுக்கலாம் என சொல்லிவிட்டு அனைவரும் கிளப்புகிறார்கள். 

காரில் செல்லும் வழியில் கரிகாலன் ஆதிரையிடம் சில்மிஷம் செய்து கொண்டே வருகிறார். கூடவே நந்தினியும் கமெண்ட் அடித்து கொண்டே வருகிறாள். கரிகாலனுக்கும், ஆதிரைக்கும் நடுவில் ரேணுகா மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார். அதனுடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது. 

இன்று என்ன நடக்கபோகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம். எப்படி ஆதிரை திருமணத்தை ஜனனி செய்து முடிக்கப்போகிறாள் என்ற சஸ்பென்ஸை தான் ரசிகர்களால் தாங்க முடியவில்லை.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget