மேலும் அறிய

'சந்திரமுகி' காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி கேட்கப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

நடிகை நயன்தாரா அவரின் ஆவணப்படத்தில் பயன்படுத்திய சந்திரமுகி பட காட்சிக்காக 5 கோடி கேட்டதாக வெளியான தகவலை தொடர்ந்து சந்திரமுகி தயாரிப்பாளர் இதற்க்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படமான நயன்தாரா Nayanthara: Beyond the Fairytale ஆவணப்படத்தில், சந்திரமுகி பட தயாரிப்பாளர் மற்றும் ரஜினிகாந்தின் அனுமதி இன்றி சந்திரமுகி திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதால் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு தற்போது தயாரிப்பு நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது.

நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவான பல திரைப்படங்களின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது.


சந்திரமுகி' காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி கேட்கப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

குறிப்பாக நயன் - விக்கி காதலிக்க பாலமாக அமைந்த 'நானும் ரவுடிதான்' படத்தின் 3 வினாடி காட்சியை பயன்படுத்தியதற்காக இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் தனுஷ் சுமார் பத்து கோடி நஷ்ட ஈடு கோரி அனுப்பிய நோட்டீஸ் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக நயன்தாராவும் மூன்று பக்க அறிக்கையை வெளியிட்டு தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருந்தார்.  இது தொடர்பான தனுஷ் வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என நீதிமன்றம் கூறிய நிலையில், நயன்தாராவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றத்தில், நயன்தாரா தரப்பில் இருந்து இது படத்தில் இருந்து பயன்படுத்திய காட்சி இல்லை. தங்களின் சொந்த சேகரிப்பில் இருந்து பயன்படுத்தியதாக கூறினார். எனினும் முடிவை எட்டாத இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் இயக்குனரும் - பத்திரிகையாளருமான சித்ரா லக்ஷ்மன் youtube தளத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகை நயன்தாரா 'சந்திரமுகி' திரைப்படத்தில் இருந்து பயன்படுத்திய காட்சியால் தயாரிப்பு நிறுவனம் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், எனவே ஐந்து கோடி இழப்பீடு ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக கூறியிருந்தார்.


சந்திரமுகி' காட்சியை பயன்படுத்தியதற்கு ரூ.5 கோடி கேட்கப்பட்டதா? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்!

சமூக வலைதளத்தில் இந்த தகவல் தீயாக பரவிய நிலையில், தற்போது இதற்கு நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சார்பில் இருந்து, "சந்திரமுகி படத்தின் காட்சியை பயன்படுத்திக் கொள்வதில் எந்த ஒரு ஆட்சோபனையும் இல்லை.  ஐந்து கோடி கேட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை என அறிவித்துள்ளது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget