மேலும் அறிய

தகாத முறையில் நடந்துகொண்ட நபர்..மாஸ் காட்டிய மணிரத்னம்...சுஹாசினி பகிர்ந்த ஷாக் தகவல்

படப்பிடிப்பின் போது தகாத முறையில் நடந்துகொண்ட நபரை இயக்குநர் மணிரத்னம் வேலையை விட்டு தூக்கியதாக நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்

திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். மீடூ இயக்கத்திற்கு பின் திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்த பெரியளவிலான விளிப்புணர்வை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியது. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் , தெலுங்கு திரையுலகிலும் இதன் தாக்கம் பிரதிபலித்தது. தமிழ் திரையுலகில் நடிகர் சங்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலும் ஹேமா கமிட்டி பல விவாதங்களை தொடங்கிவைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவில் திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த சிறப்பு விவாதம் ஒருங்கிணைக்கப்பட்டது. நடிகை சுஹாசினி ,  நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது நடிகை சுஹாசினி தனது கணவர் மணிரத்னம் பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு

" மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை செய்துவிட்டு மறுபடி உங்கள் வீட்டிற்கு இரவு திரும்பிச் செல்வீர்கள். ஆனால் சினிமா அப்படி இல்லை. 200 முதல் 300 பேர் கொண்ட படக்குழு ஒரு புது இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்வீர்கள். அப்போது தெரிந்தோ தெரியாமலோ சில எல்லைகள் மீறப்படுகின்றன. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக சினிமாவில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவம் இருப்பதில்லை . அதை சிலர் தவறாக பயண்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். மற்ற திரைத்துறைகளைக் காட்டிலும் மளையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. ஏனால் மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோக்கேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் .

இன்று காலை என் கணவரிடம் உங்கள் படப்பிடிப்பின் போது ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு முறை படப்பிடிப்பின் போது படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் வரம்பு மீறி நடந்துகொண்டதாகவும் அவரை வேலைவிட்டு தூக்கியதாகவும் அவர் தெரிவித்தார். வரம்பு மீறி நடந்துகொள்பவர் யாராக இருந்தாலும் அவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும்" என சுஹாசினி தெரிவித்தார்.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
IND vs SA: கழுத்து வலியில் கழண்டு கொண்ட சுப்மன்கில்? அப்போ கேப்டன் இனி இவரா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Embed widget