மேலும் அறிய

குமரி முத்து அண்ணே சொன்னத கேட்டு அழுதுட்டேன்...உருவகேலி குறித்து நடிகை ஊர்வசி

நடிகர் குமரி முத்து தான் எதிர்கொண்ட அவமானங்கள் குறித்து கூறுகையில் தான் அழுதுவிட்டதாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்

நடிகை ஊர்வசி பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பரிமளா & கோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திரைத்துறையில் நடிகர் நடிகைகள் உருவகேலி செய்யப்படுவது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அப்போது நகைச்சுவை நடிகர் குமரிமுத்துவுடன் தனக்கேற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்துகொண்டார். 

உருவகேலி குறித்து ஊர்வசி

திரைத்துறையில் நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் உருவகேலி செய்யப்படுவது குறித்து ஊர்வசி பேசினார். அப்போது அவர் "இன்று உருவகேலி செய்வதற்கு கொஞ்சமாவது தயங்குகிறார்கள். ஆனால் ஒரு காலத்தில் ரொம்ப சகஜாமாக உருவ கேலி செய்வார்கள். குண்டா இருந்தால் குண்டன் தடியன் ,  நடை ஒருமாதிரி இருந்தால் நொண்டி என அழைப்பார்கள். நிறைய நடிகர்களின் மனைவிகளை நான் பார்த்திருக்கிறேன். நடந்து போகும்போது தங்களது உடலை மறைத்துக் கொள்வார்கள்"

குமரி முத்து சொன்னதை கேட்டு அழுதுட்டேன்

"முன்பெல்லாம் எனக்கு இந்த உருவகேலி பற்றி தெரியாது. மற்றவர்கள் கேலி செய்து பேசுவார்கள் நானும் சிரித்துவிடுவேன். குமரிமுத்து அண்ணனுடன்  ஒரு படத்தில் நடித்து வந்தபோது என்னை அவரைப் போலவே கண்களை வைத்து நடிக்க சொன்னார்கள். குமரிமுத்து ஐயா மாதிரியே நான் கண்களை வைத்து நடித்தேன். அந்த ஷாட் முடிந்ததும் எல்லாரும் கைதட்டி சிரித்தார்கள். அதன் பிறகு நான் குமரிமுத்து ஐயாவை பேட்டி எடுத்தேன். அவருடைய சின்ன வயது ஆசைகள் பற்றி நான் கேட்டேன். அதற்கு அவர் ' நான் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் படிக்க முடியல. போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என் கண்ணால அந்த வேல கிடைக்கல. டிரைவிங் கற்றுக்கொள்ள போனபோது நல்லா கண்ணு இருக்கவங்களே சரியா ஓட்டமுடியல இது வேற ஒன்ற கண்ண வச்சுட்டு வந்திருச்சுனு சொல்லிட்டாங்க . இப்டி சொல்லிக்கொண்டே வந்த அவர் நீ கூட ஒரு படத்துல என்ன மாதிரியே கண்ணு வச்சு நடிச்சல என்று சொல்லிட்டார். எனக்கு ஒரு மாதிரி ஆகி நான் வெளியே போய் அழுதுட்டேன். அதன் பிறகு இப்போ அந்த கண்ணு தான் எனக்கு சோறு போடுது என்று அவர் சொன்னார். அதன் பிறகு இனி ஒருபோதும் யாரையும் உருவகேலி பண்ண கூடாது என்று முடிவு பண்ணேன்" என்று ஊர்வசி பேசியுள்ளார் 

Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Udhayachandran IAS : ‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரனிடமிருந்து தொல்லியல் துறை பறிப்பு..!
‘தமிழர்களை தலைநிமிரச் செய்த ஆய்வுகள்’ உதயசந்திரன் மாற்றம்..!
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
CM Vijay speech: முதல்வர் விஜய் பேச்சை லைவில் காட்டிய அரசுப்பள்ளிகள்; இதற்கா ஸ்மார்ட் திரை? குவியும் கண்டனம்
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அதிருப்தி நிர்வாகிகளுக்கு மீண்டும் மா.செ.பதவி? சமரச முடிவுக்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
Keerthana:
Keerthana: "லஞ்சம் கொடுக்க வேண்டாம்... இதுதான் நல்லாட்சி.." முதலமைச்சர் விஜய்யைப் பாராட்டிய அமைச்சர் கீர்த்தனா
CM Vijay Speech: 5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
5 நிமிடம் பேசினதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாங்க... கரூரில் கதகளி ஆடிய முதல்வர் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
Embed widget