மேலும் அறிய

தகாத முறையில் நடந்துகொண்ட நபர்..மாஸ் காட்டிய மணிரத்னம்...சுஹாசினி பகிர்ந்த ஷாக் தகவல்

படப்பிடிப்பின் போது தகாத முறையில் நடந்துகொண்ட நபரை இயக்குநர் மணிரத்னம் வேலையை விட்டு தூக்கியதாக நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்

திரையுலகை உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை

கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை ஒட்டுமொத்த இந்திய திரையுலகையே உலுக்கியது. இந்த அறிக்கையைத் தொடர்ந்து மலையாள சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகைகள் திரைத்துறையைச் சேர்ந்த ஆண்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். மீடூ இயக்கத்திற்கு பின் திரைத்துறையில் பாலியல் குற்றங்கள் குறித்த பெரியளவிலான விளிப்புணர்வை ஹேமா கமிட்டி ஏற்படுத்தியது. மலையாளம் மட்டுமில்லாமல் தமிழ் , தெலுங்கு திரையுலகிலும் இதன் தாக்கம் பிரதிபலித்தது. தமிழ் திரையுலகில் நடிகர் சங்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க தனி கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலும் ஹேமா கமிட்டி பல விவாதங்களை தொடங்கிவைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. இந்த விழாவில் திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த சிறப்பு விவாதம் ஒருங்கிணைக்கப்பட்டது. நடிகை சுஹாசினி ,  நடிகை குஷ்பு உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். அப்போது நடிகை சுஹாசினி தனது கணவர் மணிரத்னம் பற்றிய தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

மணிரத்னம் எடுத்த அதிரடி முடிவு

" மற்ற துறைகளைக் காட்டிலும் திரைத்துறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை செய்துவிட்டு மறுபடி உங்கள் வீட்டிற்கு இரவு திரும்பிச் செல்வீர்கள். ஆனால் சினிமா அப்படி இல்லை. 200 முதல் 300 பேர் கொண்ட படக்குழு ஒரு புது இடத்திற்கு சென்று ஒரு குடும்பமாக வாழ்வீர்கள். அப்போது தெரிந்தோ தெரியாமலோ சில எல்லைகள் மீறப்படுகின்றன. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில் குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வாண்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். குறிப்பாக சினிமாவில் புதிதாக வரும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவம் இருப்பதில்லை . அதை சிலர் தவறாக பயண்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். மற்ற திரைத்துறைகளைக் காட்டிலும் மளையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. ஏனால் மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோக்கேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்து இருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள் .

இன்று காலை என் கணவரிடம் உங்கள் படப்பிடிப்பின் போது ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். ஒரு முறை படப்பிடிப்பின் போது படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் வரம்பு மீறி நடந்துகொண்டதாகவும் அவரை வேலைவிட்டு தூக்கியதாகவும் அவர் தெரிவித்தார். வரம்பு மீறி நடந்துகொள்பவர் யாராக இருந்தாலும் அவரை வேலையைவிட்டு தூக்க வேண்டும்" என சுஹாசினி தெரிவித்தார்.  

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்துள்ள DC படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
18 வயதில் காதலா...சுயசாதி பக்கம் நிற்காதீங்க..மயிலாடுதுறை சம்பவம் குறித்து மோகன் ஜி சர்ச்சை பதிவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
134 பட பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது...டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை
வாய்ப்புக்காக அப்பாவை பயன்படுத்தும் சாந்தனு..பாக்யராஜ் பெயரில் வெளியான அறிக்கையால் சர்ச்சை

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget