மேலும் அறிய

Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

நடிப்பு என்பதை சிலர் சாதாரணமாக பார்தாலும், அது மிகவும் சவாலான ஒன்று என்றும், எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க என்ன காரணம்? என்பது பற்றி நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

'என்னவளே' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. புன்னகை அரசி என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சியில் நடிக்காமல் ரசிகர்கள் மனதை வசீகரித்தவர்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.


Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

குழந்தைகள் பிறந்த பின்னர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'கோட்' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

சினிமாவில் மட்டுமின்றி டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிப்பை தாண்டி ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கடையில் ரூ.1000-தில் இருந்து லட்ச ரூபாய் வரை சேலைகள் உள்ளன. பிரத்தேயேகமாக ஒவ்வொரு புடவையும் கைத்தறியில் நெய்யப்படுவதாக இவரே கூறியுள்ளார்.


Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

இந்த நிலையில் தான் சினேகா அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் -  நடிகை எல்லோரும் ஜாலியா இருப்பார்கள். எப்போதும் ஏசியில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்பம், துன்பம், சோகம், கஷ்டம் என்று எந்த சூழலில் இருந்தாலும், இயக்குனர் சொல்லும் நடிப்பை வெளிப்படுத்த வெளிப்படுத்துவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.

சந்தோஷாக இருக்கும் போது சோகமாக நடிக்க சொல்வார்கள். அதே போல சோகமாக இருக்கும் நேரங்களில் சந்தோஷமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். உடலில் வலி ஏதாவது இருந்தால் கூட... அதை மறைந்து கொண்டு சிரிக்கும் சூழல் கூட வரும். இப்படி உணர்ச்சிகளை மறைத்து கொண்டு நடிப்பது, ரசிகர்களுக்காக தான் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
மமிதா பைஜு: ஒரே ஆண்டில் 200 கோடி வசூலைக் கடந்த 3 படங்கள்… தீபிகா, ஆலியாவுடன் இணைந்த அரிய சாதனை!
"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
Sampath Ram: நடிக்க முடியாதபடி செஞ்சிடுவேன்.. சம்பத்ராமை மிரட்டிய தயாரிப்பாளர்.. மிஸ்ஸான கமல் படம்!
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்
கருப்பை பற்றி தமிழ்நாட்டில் பேசாதீர்கள்..நடிகர் சுஹாஸூக்கு ஆதரவாக பேசிய மண்டாடி இயக்குநர்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Anbil Mahesh Inquiry : ‘3 மணி நேரமாக விசாரணை’ அன்பில் மகேஸூடம் கேட்கபடும் கேள்விகள் என்னென்ன ?
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Karuppu Muruganandam : 'பாஜக பொறுப்பில் இருந்து கருப்பு முருகானந்தம் நீக்கம்’ நயினார் அதிரடி..!
Durai Vaiko : மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
மு.க.ஸ்டாலின், உதயநிதி பற்றி K.N. நேரு சொன்னதை சொல்லி பழிக்கு பழி வாங்கிய துரை வைகோ
25,000 வீடுகள் கட்ட அனுமதி வந்தாச்சு.! பணத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு - விண்ணப்பிப்பது எப்படி.? தகுதி என்ன.?
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு குட் நியூஸ்.! 25,000 வீடுகள் கட்ட அரசு நிதியுதவி - விண்ணப்பிப்பது எப்படி?
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
நாய்களால் அம்பலமான பயங்கரம் - 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 மைனர் மிருகங்கள்
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
Embed widget