மேலும் அறிய

Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

நடிப்பு என்பதை சிலர் சாதாரணமாக பார்தாலும், அது மிகவும் சவாலான ஒன்று என்றும், எல்லா உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு நடிக்க என்ன காரணம்? என்பது பற்றி நடிகை சினேகா பகிர்ந்துள்ளார்.

'என்னவளே' படம் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை சினேகா. புன்னகை அரசி என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சியில் நடிக்காமல் ரசிகர்கள் மனதை வசீகரித்தவர்.

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், விரும்புகிறேன், ஆட்டோகிராஃப், புதுப்பேட்டை என்று வரிசையாக ஏராளமான படங்களில் நடித்தார்.


Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரசன்னா மற்றும் சினேகா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

குழந்தைகள் பிறந்த பின்னர் சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சினேகா இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'கோட்' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். 

சினிமாவில் மட்டுமின்றி டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். நடிப்பை தாண்டி ஸ்நேகாலயாஸ் சில்க்ஸ் என்ற ஜவுளி நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவரின் கடையில் ரூ.1000-தில் இருந்து லட்ச ரூபாய் வரை சேலைகள் உள்ளன. பிரத்தேயேகமாக ஒவ்வொரு புடவையும் கைத்தறியில் நெய்யப்படுவதாக இவரே கூறியுள்ளார்.


Sneha: எல்லாத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டு தான் இந்த சீன்களில் நடிக்கிறோம் - சினேகா பகிர்ந்த சீக்ரெட்!

இந்த நிலையில் தான் சினேகா அளித்த பேட்டி ஒன்றில், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் -  நடிகை எல்லோரும் ஜாலியா இருப்பார்கள். எப்போதும் ஏசியில் தான் இருப்பார்கள். அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இன்பம், துன்பம், சோகம், கஷ்டம் என்று எந்த சூழலில் இருந்தாலும், இயக்குனர் சொல்லும் நடிப்பை வெளிப்படுத்த வெளிப்படுத்துவது மிகவும் சவால் நிறைந்த ஒன்று.

சந்தோஷாக இருக்கும் போது சோகமாக நடிக்க சொல்வார்கள். அதே போல சோகமாக இருக்கும் நேரங்களில் சந்தோஷமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும். உடலில் வலி ஏதாவது இருந்தால் கூட... அதை மறைந்து கொண்டு சிரிக்கும் சூழல் கூட வரும். இப்படி உணர்ச்சிகளை மறைத்து கொண்டு நடிப்பது, ரசிகர்களுக்காக தான் என தெரிவித்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
அருள்நிதியின் அருள்வன் பட பத்திரிகையாளர் சந்திப்பு
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
நூறு சாமி திரைப்பட விமர்சனம்... மனதை உலுக்கும் கதையா ? விஜய் ஆண்டனி - சசியின் கூட்டணி வெற்றி பெற்றதா ?
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
ஆகாஷின் பையோபிக் தான் இந்த படம்..இதயம் முரளி படம் குறித்து இயக்குநர் அட்லீ
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்
பிரம்மாண்ட பட்ஜெட்டில் 'குற்றப் பரம்பரை'...பாரதிராஜா கனவு படத்தை இயக்கும் சசிகுமார்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget