மேலும் அறிய

Parvathy Thiruvothu : "அது ஒரு சைபர் ஃப்ராட்..." நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் ? நடிகை பார்வதி விளக்கம்

தனுஷ விமர்சித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகை பார்வதி திருவொத்து நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்

நயன்தாரா

நடிகை நயன்தாரா கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மூன்று பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். நயன்தாரா பற்றி உருவான ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த அனுமதி கேட்டும் தனுஷ் அனுமதி கொடுக்காததால் நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனுஷ் மீது மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். சட்டரீதியான காரணங்களால் என்.ஓ.சி கொடுக்க முடியாவிட்டால் தன்னால் புரிந்துகொள்ள முடிந்திருக்கும் ஆனால் தன்மேல் உள்ள தனிபட்ட வெறுப்பினால் தனுஷ் அனுமதி வழங்கவில்லை என இந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் மேலும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் தனது தனிப்பட்ட செல்ஃபோனில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்காக தனுஷ் 3 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா தெரிவித்திருந்தார்.

தமிழ் முதல் மளையாளத் திரையுலகைச் சேர்ந்த பல நடிகைகள்  நயன்தாராவுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். தனுஷூடன் மரியான் படத்தில் நடித்த பார்வதி திருவொத்து நயன்தாராவில் கமெண்ட் செய்து தனது ஆதரவை தெரிவித்திருந்தார். மேலும் தனுஷ் படங்களில் நடித்த அனுபவமா பரமேஷ்வர் , நஸ்ரியா , ஸ்ருதி ஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த பதிவை லைக் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது குறித்து நடிகை பார்வதி திருவொத்து மலையாள ஊடகத்திற்கு விளக்கமளித்துள்ளார்.

நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்தது ஏன் ? பார்வதி விளக்கம்

" லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தனது கரியரை சொந்தமாக உருவாக்கியர். தனக்கு நடந்ததை மூன்று பக்க அறிக்கையாக அவர் வெளியிட்டிருக்கிறார் .நம் எல்லாருக்கும் அவரை நன்றாக தெரியும் .காரணமின்றி இந்த மாதிரியான ஒரு அறிக்கையை  வெளியிட மாட்டார் . அதனால் தான் அவருக்கு நான் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்த எல்லாரும் அவர் பக்கம் இருக்கும் உண்மையை நம்புகிறோம். தனது வாழ்க்கையில் வந்த நெகட்டிவிட்டி எல்லாம் கடந்து நயன்தாரா இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த சர்ச்சையும் ஒரு சைபர் ஃப்ராட். எந்த ஆதரவும் இல்லாமல் தனியாக நிற்பது எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியும் . ஒருவருக்கு நாம் கொடுக்கும் சின்ன ஆதரவு பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடியது. அதனால் தான் அவருக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். இந்த மாதிரி நிலையில் இருக்கும் எல்லாருக்கும் என் ஆதரவை நான் தெரிவிப்பேன்.' என பார்வதி தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget