மேலும் அறிய

"விலைமதிப்பே இல்லாத பெரிய விஷயத்தை ஜெயலலிதா எனக்கு பரிசா கொடுத்தாங்க” : சீக்ரெட் சொன்ன நளினி..

அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் .

நளினி :

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை நளினி.  1987 இல்  முன்னணி நடிகராக இருந்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மனக்கசப்பு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு ராமராஜன்  மற்றும் நளினி இருவரும் விவாகரத்து செய்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பிரிந்து இருக்கிறோமே தவிர ஒருவரை ஒருவர் இன்றும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என நடிகை நளினி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)

ஜெயலலிதா கொடுத்த பரிசு :

கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நளினி - ராமராஜன் மகள் அருணாவிற்கு நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடைப்பெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் . விழாவிற்கு வந்த ஜெயலலிதா  அருணாவிற்கு விலை மதிப்பில்லா  பரிசு ஒன்றை அளித்ததாக கூறும் நளினி , அதனை விட தனக்கு பெரிய பரிசாக இருந்தது அவர் தனது சம்மந்திகளிடம் கூறிய வார்த்தைதான் என்கிறார். அதாவது ஜெயலலிதா , நளினியின் சம்மந்தியை அழைத்து “நளினியை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . அவள் மிகவும் ஸ்ட்ராங்கான பெண். நான் குழந்தைகளை வளர்க்க உதவி செய்கிறேன் என கூறியும் வேண்டாம் என மறுத்து , தனியாக வளர்த்து காட்டியவள்“ என்றாராம் . அந்த வார்த்தைகள்தான் எனக்கு வாழ்க்கையில் விலை மதிப்பில்லா பரிசாக எண்ணுகிறேன் என்கிறார் நளினி .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)


நளினி - ராமராஜன் பிரிய காரணம் :

நளினி தனது கணவர் ராமராஜனை ஏன் பிரிந்தேன் என்பதை பகிர்ந்துக்கொண்டார். அதில் “ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு  பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது  புகழ் போயிடும்” என்று அவரே கணித்தார். 

”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது,’’ என்றார். 

தலைப்பு செய்திகள்

ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பரத்திற்கு இத்தனை லட்சமா..ஶ்ரீலீலா மாதத்திற்கு இவ்வளவு சம்பாதிக்கிறாரா!
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
இதயம் முரளி ரிலீஸை தடைசெய்ய முடியாது...சுதா கொங்காரா மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்ற
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
குடும்பத்துல பிரச்சன வந்திரும் போலயே...டாக்சிக் பட பாடல் காட்சியால் சர்ச்சையில் கியாரா
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?
Idhayam Murali Review : அதர்வாவுக்கு கைகொடுக்குமா இதயம் முரளி... விமர்சனம் பாசிட்டிவா? நெகட்டிவா?

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
Embed widget