மேலும் அறிய

"விலைமதிப்பே இல்லாத பெரிய விஷயத்தை ஜெயலலிதா எனக்கு பரிசா கொடுத்தாங்க” : சீக்ரெட் சொன்ன நளினி..

அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் .

நளினி :

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை நளினி.  1987 இல்  முன்னணி நடிகராக இருந்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மனக்கசப்பு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு ராமராஜன்  மற்றும் நளினி இருவரும் விவாகரத்து செய்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பிரிந்து இருக்கிறோமே தவிர ஒருவரை ஒருவர் இன்றும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என நடிகை நளினி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)

ஜெயலலிதா கொடுத்த பரிசு :

கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நளினி - ராமராஜன் மகள் அருணாவிற்கு நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடைப்பெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் . விழாவிற்கு வந்த ஜெயலலிதா  அருணாவிற்கு விலை மதிப்பில்லா  பரிசு ஒன்றை அளித்ததாக கூறும் நளினி , அதனை விட தனக்கு பெரிய பரிசாக இருந்தது அவர் தனது சம்மந்திகளிடம் கூறிய வார்த்தைதான் என்கிறார். அதாவது ஜெயலலிதா , நளினியின் சம்மந்தியை அழைத்து “நளினியை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . அவள் மிகவும் ஸ்ட்ராங்கான பெண். நான் குழந்தைகளை வளர்க்க உதவி செய்கிறேன் என கூறியும் வேண்டாம் என மறுத்து , தனியாக வளர்த்து காட்டியவள்“ என்றாராம் . அந்த வார்த்தைகள்தான் எனக்கு வாழ்க்கையில் விலை மதிப்பில்லா பரிசாக எண்ணுகிறேன் என்கிறார் நளினி .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)


நளினி - ராமராஜன் பிரிய காரணம் :

நளினி தனது கணவர் ராமராஜனை ஏன் பிரிந்தேன் என்பதை பகிர்ந்துக்கொண்டார். அதில் “ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு  பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது  புகழ் போயிடும்” என்று அவரே கணித்தார். 

”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது,’’ என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
இரண்டாவது அத்தியாயத்தை துவங்கியுள்ளேன்..வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாச்சார விழாவில் நடிகர் தனுஷ்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
மாஸ் ஹீரோ வேணாம் நல்ல மனசு இருந்தால் போதும்...நடிகர் விமல் ஓப்பன் டாக்
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
மகரம் திரைப்பட டீசர் வெளியீட்டு விழா !
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
துண்டு துண்டாக இருந்த உடல்கள்... பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 18 பேர் பலி! சோகத்தில் மூழ்கிய கிராமம் - விபத்து எப்படி நடந்தது?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் - சங்கீதா விவகாரத்து.. பொதுவெளியில் பேசலாமா? - சட்டம் சொல்வது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
மதுரையில் காகங்கள் உயிரிழப்பு ; சுகாதாரத்துறை எச்சரிக்கை.. உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Jammu Kashmir: கர்நாடகாவை காலி செய்த ஜம்மு காஷ்மீர்.. ரஞ்சி கிரிக்கெட்டில் புது வரலாறு!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
Karunas: திமுகவில் எனக்கு சீட் கன்பார்ம்.. எந்த தொகுதி தெரியுமா? - கருணாஸ் சொன்ன பதில்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
OPS: ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன பதவி தெரியுமா? மு.க.ஸ்டாலின் முடிவு இதுதான்!
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
நடிகர் விமல்- நட்டி நட்ராஜ் இணைந்து நடிக்கும் 'வடம்' படத்தின் இசை வெளியீட்டு விழா
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
“மோடி வரட்டும் சாமி கும்பிட்டு செல்லட்டும்” – ப.சிதம்பரம் பரபரப்பு பேச்சு
Embed widget