மேலும் அறிய

"விலைமதிப்பே இல்லாத பெரிய விஷயத்தை ஜெயலலிதா எனக்கு பரிசா கொடுத்தாங்க” : சீக்ரெட் சொன்ன நளினி..

அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் .

நளினி :

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் நடிகை நளினி.  1987 இல்  முன்னணி நடிகராக இருந்த நடிகர் ராமராஜனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருணா மற்றும் அருண் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். மனக்கசப்பு காரணமாக கடந்த 2000 ஆம் ஆண்டு ராமராஜன்  மற்றும் நளினி இருவரும் விவாகரத்து செய்து தனித்து வாழ்ந்து வருகின்றனர். நாங்கள் பிரிந்து இருக்கிறோமே தவிர ஒருவரை ஒருவர் இன்றும் காதலித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என நடிகை நளினி பல நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)

ஜெயலலிதா கொடுத்த பரிசு :

கடந்த 2013 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி நளினி - ராமராஜன் மகள் அருணாவிற்கு நட்சத்திரங்கள் சூழ திருமணம் நடைப்பெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அழைக்கப்பட்டிருந்தார் . விழாவிற்கு வந்த ஜெயலலிதா  அருணாவிற்கு விலை மதிப்பில்லா  பரிசு ஒன்றை அளித்ததாக கூறும் நளினி , அதனை விட தனக்கு பெரிய பரிசாக இருந்தது அவர் தனது சம்மந்திகளிடம் கூறிய வார்த்தைதான் என்கிறார். அதாவது ஜெயலலிதா , நளினியின் சம்மந்தியை அழைத்து “நளினியை சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள் . அவள் மிகவும் ஸ்ட்ராங்கான பெண். நான் குழந்தைகளை வளர்க்க உதவி செய்கிறேன் என கூறியும் வேண்டாம் என மறுத்து , தனியாக வளர்த்து காட்டியவள்“ என்றாராம் . அந்த வார்த்தைகள்தான் எனக்கு வாழ்க்கையில் விலை மதிப்பில்லா பரிசாக எண்ணுகிறேன் என்கிறார் நளினி .

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nalini Nair (@nalini.nair.official)


நளினி - ராமராஜன் பிரிய காரணம் :

நளினி தனது கணவர் ராமராஜனை ஏன் பிரிந்தேன் என்பதை பகிர்ந்துக்கொண்டார். அதில் “ராமராஜன், நன்றாக ஜோதிடம் பார்ப்பார். கல்யாணம் ஆன 4 வருடங்களுக்கு பிறகு  பெண்ணும், பையனும் பிறந்தா நாம சேர்ந்திருக்க மாட்டோம். அவங்களை ஹாஸ்டலில் சேர்த்துவிடுவோம். நாம தனியா இருப்போம். இல்லையென்றால், காலப்போக்கில் எனது  புகழ் போயிடும்” என்று அவரே கணித்தார். 

”அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க என்று நான் தான் சமரசம் செய்தேன். இல்லம்மா... நம்ம ஜாதகம் அப்படிதான் இருக்கு, என்றார். ஒரு கட்டத்தில், நான் வேண்டுமா, குழந்தைகள் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறி பிரிந்து விட்டோம். ஆனால், எங்கள் பிரிவை அவர் முன்பே கணித்து வைத்திருந்தார். அவர் கூறியதுதான் நடந்தது,’’ என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: “முரட்டு தொண்டர பார்த்துருப்பீங்க, முரட்டு அடிமைய பார்த்துருக்கீங்களா.?!“ - இபிஎஸ்-ஐ விளாசிய உதயநிதி
“முரட்டு தொண்டர பார்த்துருப்பீங்க, முரட்டு அடிமைய பார்த்துருக்கீங்களா.?!“ - இபிஎஸ்-ஐ விளாசிய உதயநிதி
Manickam Tagore: மதுரை வடக்கு தொகுதி காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
மதுரை வடக்கு தொகுதி காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்... தபால் துறையில் 28 ஆயிரம்+ காலியிடங்கள்! தேர்வு கிடையாது, நேரடி வேலை!
India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்... தபால் துறையில் 28 ஆயிரம்+ காலியிடங்கள்! தேர்வு கிடையாது, நேரடி வேலை!
IELTS தேவையில்லை... முழு உதவித்தொகையுடன் இலவசப் படிப்பு! சிங்கப்பூரில் ஓர் அரிய வாய்ப்பு!
IELTS தேவையில்லை... முழு உதவித்தொகையுடன் இலவசப் படிப்பு! சிங்கப்பூரில் ஓர் அரிய வாய்ப்பு!
ABP Premium

வீடியோ

DMK Maanadu | ”சுடச்சுட பிரியாணி, சிக்கன் 65” கனிமொழி தடபுடல் ஏற்பாடு! மகளிரணி மாநாட்டில் அசத்தல்
Manickam Tagore | ”அதிகார திமிர்ல இருக்கீங்க! மதுரை வடக்கு சீட் கொடுங்க” கோ.தளபதி vs மாணிக்கம் தாகூர்
MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: “முரட்டு தொண்டர பார்த்துருப்பீங்க, முரட்டு அடிமைய பார்த்துருக்கீங்களா.?!“ - இபிஎஸ்-ஐ விளாசிய உதயநிதி
“முரட்டு தொண்டர பார்த்துருப்பீங்க, முரட்டு அடிமைய பார்த்துருக்கீங்களா.?!“ - இபிஎஸ்-ஐ விளாசிய உதயநிதி
Manickam Tagore: மதுரை வடக்கு தொகுதி காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
மதுரை வடக்கு தொகுதி காங்கிரசுக்கே.! திமுகவை அடுத்தடுத்து விடாமல் சீண்டும் மாணிக்கம் தாகூர்-நடந்தது என்ன.?
India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்... தபால் துறையில் 28 ஆயிரம்+ காலியிடங்கள்! தேர்வு கிடையாது, நேரடி வேலை!
India Post Recruitment: 10ஆம் வகுப்பு போதும்... தபால் துறையில் 28 ஆயிரம்+ காலியிடங்கள்! தேர்வு கிடையாது, நேரடி வேலை!
IELTS தேவையில்லை... முழு உதவித்தொகையுடன் இலவசப் படிப்பு! சிங்கப்பூரில் ஓர் அரிய வாய்ப்பு!
IELTS தேவையில்லை... முழு உதவித்தொகையுடன் இலவசப் படிப்பு! சிங்கப்பூரில் ஓர் அரிய வாய்ப்பு!
4 New EV Cars India: சியாரா EV உடன் களமிறங்கும் 4 புதிய மினசாரக் கார்கள்; எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.? அலசலாம்
சியாரா EV உடன் களமிறங்கும் 4 புதிய மினசாரக் கார்கள்; எது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.? அலசலாம்
iPhone 18 Pro Leaked Specs.,: ஐபோன் பிரியர்களே.! வருகிறது முற்றிலும் மாறுபட்ட 18 ப்ரோ மாடல்; அதில் என்ன இருக்கு.? கசிந்த தகவல்கள்
ஐபோன் பிரியர்களே.! வருகிறது முற்றிலும் மாறுபட்ட 18 ப்ரோ மாடல்; அதில் என்ன இருக்கு.? கசிந்த தகவல்கள்
Vaithilingam joined DMK : வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது ஏன்.? இது தான் முக்கிய காரணம்- மு.க.ஸ்டாலின் சொன்ன ரகசியம்
Iran Warns America: கடலில் ரத்தம்! போர்க்கப்பல் மீது தாக்குதல்! போஸ்டர் போட்டு அமெரிக்காவை மிரட்டிய ஈரான்; எகிறும் பதற்றம்
கடலில் ரத்தம்! போர்க்கப்பல் மீது தாக்குதல்! போஸ்டர் போட்டு அமெரிக்காவை மிரட்டிய ஈரான்; எகிறும் பதற்றம்
Embed widget