மேலும் அறிய

Actor Sivakumar Emotional: அரளிவிதையை கொடுத்து என்ன கொன்னுருக்கலாம்.. ஆனா எங்கம்மா.. தேம்பி அழுத சிவக்குமார்..!

உழவன் ஃபவுண்டேசன் நடத்திய உழவன் விருதுகள் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் திடீரென்று கண்கலங்கினார்.

உழவன் ஃபவுண்டேசன் நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசியதாவது:-

 “உழவன் ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிற கார்த்தி ஒரு ஏழை பெண் விவசாயின் பேரன்தான். விவசாயி என்றாலே, எலும்பும் தோலுமாக இருப்பான். துண்டு போட்டிருப்பான் என்பதையும் தாண்டி, இளையதலைதலைமுறை நவீன விவசாயத்தை கையில் எடுத்து தங்களுக்கு தேவையான உணவை தாமே தயாரித்து கொள்வதற்காகத்தான் கார்த்தி இந்த ஃபவுண்டேசனை தொடங்கியிருக்கிறார்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)

வீணா போன படிப்பினால் எந்த பயனும் இல்லை. நாம் நிறைய பணம் சம்பாதித்து, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனைகளுக்கு கொடுத்து அவர்களை பணக்காரர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். எனது அப்பா நான் 10 வது படித்துக்கொண்டிருந்த போது இறந்து விட்டார்.நான் பலமுறை சொல்லியிருக்கிறேன். எனது அப்பா உயிரோடு இருந்து எனது அம்மா இறந்திருந்தால், நான் அனாதையாக ஆகியிருப்பேன்.

காரணம் என்னவென்றால், எந்த அப்பாவினாலும்  10 மாத குழந்தையை எடுத்து வளர்த்துவிட முடியாது. எங்கள் ஊர் சுற்றி அரளிவிதையும், எருக்கஞ்செடியும்தான் இருக்கும். அப்படி இருக்கும் போது, அதைக்கொடுத்து என்னைக் கொல்லாமல், கடவுள் கொடுத்த குழந்தையை கொல்ல கூடாது என்று எனது அம்மா நினைத்ததால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்த போதே சிவக்குமார் அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்து பேசிய சிவக்குமார் பெண்கள்தான் இங்கு கடவுள் என்றார். 

பழம் பெரும் நடிகரான சிவக்குமார் 1965  ஆம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்த சிவக்குமார், 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகிய சிவக்குமார் மேடைகளில் பேசுவது, ஓவியம் வரைதல் உள்ளிட்ட கவனம் செலுத்தி வருகிறார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
TN Rain: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம்! 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? முழு விவரம்
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
பக்தர்களே! விழுப்புரம் - திருப்பதி ரயில் பகுதியளவில் ரத்து - என்ன காரணம்? எத்தனை நாள்?
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Crime: பேஸ்புக் மூலம் பழக்கம்! பெண்ணிடம் ரூபாய் 38 லட்சம் மோசடி செய்த கரூர் இளைஞர்!
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Breaking News LIVE: அரசு கல்லூரிகளில் ஜூலை 3ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Embed widget