மேலும் அறிய

Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: பிரதமர் மோடிக்கு முதல்வர் முக்கியக் கடிதம்

மாணவர்களுக்கான Pre -Matric மற்றும் Post- Matric Scholarship உச்ச வரம்பினை 2.50 இலட்சம்‌ ரூபாயிலிருந்து, 8 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

கல்வி உதவித் தொகைக்கான குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பை ரூ.2.5 லட்சத்தில் இருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ஆண்டுதோறும் தகுதியான எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

மாணவர்களுக்கான Post- Matric Scholarship உச்ச வரம்பினை 2.50 இலட்சம்‌ ரூபாயிலிருந்து, 8 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்துக

ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்‌ படிப்புக்கு முந்தைய மற்றும்‌ மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ உதவித்‌ தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை ஒன்றிய அரசு ரூ.2.50 இலட்சம்‌ என நிர்ணயித்துள்ள  நிலையில்‌, அதை உடனடியாக உயர்த்தி நிர்ணயிக்க வேண்டுமென வலியுறுத்தி
தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌, இந்தியப்‌ பிரதமர்‌ நரேந்திர மோடிக்கு இன்று (10-12-2024) கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

அக்கடிதத்தில்‌, பொருளாதாரத்தில்‌ நலிவடைந்த பிரிவினருக்கான (Economically Weaker Section) வருமான உச்ச வரம்பை ஒன்றிய அரசு 8 இலட்சம்‌ ரூபாயாக மாற்றி அமைத்துள்ளதையும்‌, தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பற்றும்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின மாணவர்களுக்கான உயர்தரக்‌ கல்வித்‌ திட்டம்‌
போன்றவற்றில்‌ வருமான உச்சவரம்பு 8 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும்‌ சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர்‌, இதன்‌ காரணமாக பின்தங்கிய நிலையில்‌ வாழும்‌ பல மாணவர்கள்‌ மிகுந்த பயனை அடைந்துள்ளனர்‌ என்று குறிப்பட்டுள்ளார்‌.

குறைந்த உயர்கல்வி சேர்க்கை விகிதம்‌

அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (All India Survey on Higher Education) தரவுகளின்படி, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ சில பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம்‌ (Gross Enrolment Ration) மற்ற மாணவர்களைக்‌ காட்டிலும்‌ கணிசமாகக்‌ குறைந்துள்ளது என தனது கடிதத்தில்‌ முதலமைச்சர்‌ சுட்டிக் காட்டியுள்ளார்.

மக்கள்‌ தொகை எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ ஒப்பிடுகையில்‌, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான ஒட்டுமொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதம்‌ வெகுவாகக்‌ குறைந்துள்ளது என்று கோடிட்டுக்‌ காட்டியுள்ளார்‌. இந்த நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு, அவர்கள்‌ உயர்கல்வி நிறுவனங்களில்‌ அதிக எண்ணிக்கையில்‌ சேர்வதற்குத்‌ தேவையான வசதிகளை செய்து தருவது மிகவும்‌ அவசியமானது என்றும்‌ அவர்‌ தனது கடிதத்தில் வலியறுத்தியுள்ளார்‌.

பெரிய அளவில்‌ மாற்றங்கள்‌ நிகழும்‌

மெட்ரிக்‌ படிப்புக்கு முந்தைய மற்றும்‌ மெட்ரிக்‌ கல்விக்கு பிந்தைய உதவித்‌ தொகை, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்களின்‌ சேர்க்கையை அதிகரிக்க கணிசமாக பங்களிக்கும்‌ என்று தெரிவித்துள்ள முதலமைச்சர்‌‌, பொருளாதாரத்தில்‌ பின்தங்கிய பிரிவினருக்கான ஆண்டு வருமான உச்சவரம்பிற்கு ஏற்ப, இப்பிரிவினர்களுக்கான உதவித்‌ தொகைக்கான ஆண்டு வருமான உச்சவரம்பினை 2.50 இலட்சம்‌ ரூபாயிலிருந்து, 8 இலட்சம்‌ ரூபாயாக உயர்த்தி வழங்கினால்‌, இச்சமூகங்களில்‌ பெரிய அளவில்‌ மாற்றங்கள்‌ நிகழும்‌ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்‌.

எனவே, இந்த விவகாரத்தில்‌ இந்தியப்‌ பிரதமர்‌ தலையிட்டு, ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ இதா பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்‌ சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக்படிப்புக்கு முந்தைய மற்றும்‌ மெட்ரிக்கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்படும்‌ உதவித்‌ தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்ச வரம்பினை 2.50 இலட்சம்‌ ரூபாயில் இருந்து, 8 இலட்சம்‌ ரூபாயாக உடனடியாக உயர்த்தி நிர்னாயிக்க வேண்டுமென வலியறுத்திக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்‌.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget