மேலும் அறிய

எல்லாமே வேணும்னு நெனச்சோம்! வயதான பெற்றோரை கொன்ற மகன், பேரன்கள் கைது..!

தர்மபுரி மாவட்டம் குட்டூர் கிராமத்தில் சொந்த தாய் தந்தையை மகன் மற்றும் பேரன்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குட்டூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் துரைசாமி மற்றும் அவருடைய மனைவி கோசலை. இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் தனித்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் வீட்டில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. மேலும் அவர்களது சடலத்திற்கு அருகில் பூச்சிக்கொல்லி மருந்து இருந்ததை அடுத்து போலீசார் அந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று எண்ணி உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் பிரேத பரிசோதனையில் துரைசாமி மற்றும் அவரது மனைவி கோசலை ஆகிய இருவரும் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டதால் இறக்கவில்லை என்றும் மாறாக அவர்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் அம்பலமானது. இதனை அடுத்து அந்த தம்பதியின் மகன் ஆனந்தன் என்பவரிடமும் ஆனந்தனின் மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமார் ஆகியோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் சொத்திற்காக பெற்ற தாய் தந்தையை மகன் மற்றும் பேரன்களே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் தெரியவந்துள்ளது. 

விசாரணையில்..

இந்த கொலை சம்பவம் குறித்து துரைசாமியின் மகன் ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமாரிடன் விசாரித்தபோது, தந்தை துரைசாமிக்கு 10 ஏக்கர் நிலம் மற்றும் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அதனை தனது சகோதரிகளுடன் பங்கிட மனமில்லாமல் தானும் தனது மகன்களும் பங்கிட்டுக்கொள்ள நினைத்தாகவும் அவர்கள் கூறினர். இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தாய் கோசலை மற்றும் தந்தை துரைசாமி ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசாரை திசைதிருப்ப சடலங்களில் அருகில் பூச்சிக்கொல்லி பாட்டிலை போட்டதாகவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். தற்போது மகன் ஆனந்தன் மற்றும் அவரது மகன்கள் சக்திவேல் மற்றும் மோகன்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. 

சொத்திற்காக பெற்ற தாய் தந்தையை இரக்கமின்றி சொந்த மகன் மற்றும் பேரன்களே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் மனிதனை மிருகமாக மற்றும் என்ற கூற்றை இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
எலும்புக் கூடாக மீட்கப்பட்ட வாலிபர் ! பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம் ! சிக்கிய சிறுவர்கள்
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
காட்டுப்பகுதிக்குள் புகுந்து ‘திபுதிபு’ என வந்த கும்பல்.. நண்பர்கள் கண்முன்னே ரவுடி சிவகுரு வெட்டிக்கொலை...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Leema Rose Martin : ‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
‘லீமா ரோஸ் கையில் அதிமுக?’ தலையில் அடித்துக்கொள்ளும் தலைவர்கள்..!
Embed widget