மேலும் அறிய

Remdesivir Theft: சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு; போலீசில் புகார்

அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து கையாளும் அலுவலர்களிடம் காவல்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் 29 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள் திருட்டு.
 
மருத்துவமனை நிர்வாகம் புகாரின் பேரில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தை கையாளும் அலுவலர்களிடம் காவல்துறையினர் விசாரணை.
 
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை பிரிவில் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருக்க எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ரெம்டெசிவர்  மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று 29 ரெம்டெசிவர் மருந்து பாட்டில்கள்  திருடப்பட்ட இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Remdesivir Theft: சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு; போலீசில் புகார்
 
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள், உதவி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து கையாளும் அலுவலர்களிடம் காவல்துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். ரெம்டெசிவர் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் சேலம் அரசு மருத்துவமனை இருந்து 29 ரெம்டெசிவர் மருந்துகள் திருடப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Remdesivir Theft: சேலம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் மருந்து திருட்டு; போலீசில் புகார்
 
தமிழகம் முழுவதும் டெம்டெசிவர் மருந்து தேவையை பயன்படுத்தி பல மருத்துவமனைகளில் இருந்து மருந்துகள் திருடப்பட்டு, கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும், மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது. குறிப்பாக மருத்துவ பணியாளர்களே இதில் தொடர்பு இருப்பது தெரியவந்து அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் திருடுவது போல, தற்போது உயிருக்கு விலை வைத்து ரெம்டெசிவர் மருந்து திருடுவது அதிகரித்து வருகிறது. 
ஏற்கனவே இது தொடர்பாக சம்மந்தப்ப மருந்து இருக்கும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து ரெம்டெசிவர் மருந்து திருடு போய் வருவது நோயாளிகளுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. 
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
IPL 2025 Playoff RCB: எலிமினேட்டர் இல்லை, கண்டம் ஓவர்? கோலியின் 18 வருட காத்திருப்பு, குவாலிஃபையரில் அசத்துமா ஆர்சிபி?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
PBKS Vs RCB: பஞ்சாபிற்கு இரண்டாவது? பெங்களூருவிற்கு நான்காவது? இன்று ஃபைனலுக்கு முந்தப்போவது யார்?
Gautam Gambhir:
Gautam Gambhir: "நான் காரணமில்லை!” டெஸ்ட் அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் .. அஜித் அகர்கரை மறைமுகமாக கைகாட்டிய கம்பீர்
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
ஆபத்தில் மகன், நெஞ்சை தொற்றிய பயம், திடீரென வந்த இருட்டு - கணவனை காப்பாற்றாத மனைவியின் பக்தி
TN weather Reoprt:  5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
TN weather Reoprt: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சென்னையில் கனமழை? வானிலை மையம் எச்சரிக்கை
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Embed widget