மேலும் அறிய

Crime: மும்பையில் ஒரு நுங்கம்பாக்கம் சம்பவம்..! கூலிப்படையை வைத்து கணவனே கொன்ற கொடூரம்..! நடந்தது என்ன..?

மும்பையில் இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை, கணவனும் அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் அமைந்துள்ளது பன்வே ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் முன்பு கடந்த 15-ந் தேதி இளம்பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில் உயிரிழந்த பெண் பிரியங்கா ராவத் என்றும், அவருக்கு வயது 29 என்றும் தெரியவந்தது. மேலும், மும்பை, தானேவில் உள்ள பிரபல நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரியங்கா ராவத் மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவருக்கும், அவரது கணவருக்கும் இடையே பிரச்சினை இருந்தது கண்டறியப்பட்டது. பிரியங்கா ராவத் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கந்தேஷ்வர் காவல்நிலையத்தினர் பிரியங்காவின் கணவர் தேவ்ரத்சிங்ராவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவருக்கும், நிகிதா மட்கர் என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நிகிதாவையும் காவல்நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


Crime: மும்பையில் ஒரு நுங்கம்பாக்கம் சம்பவம்..! கூலிப்படையை வைத்து கணவனே கொன்ற கொடூரம்..! நடந்தது என்ன..?

தேவ்ரத்சிங் ராவத் மும்பை, வாசியில் உள்ள பிரபல நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 32 வயதான தேவ்தத்சிங்கிற்கும், 24 வயதான நிகிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தேவ்தத்சிங் திருமணமான நபர் என்று தெரிந்தும், அவரை நிகிதா காதலித்து வந்துள்ளார். பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் யாருக்கும் தெரியாமல் கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.   

இந்த விவகாரம் தேவ்தத்சிங் மனைவி பிரியங்காவிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரியங்கா இதுதொடர்பாக தேவ்தத்சிங்கிடமும், நிகிதாவிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளார். தங்களது வாழ்க்கைக்கு பிரியங்கா இடையூறாக இருப்பதாக கருதிய தேவ்தத்சிங் – நிகிதா ஜோடி பிரியங்காவை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை தொடர்பு கொண்டு சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அவர்களுக்கு இந்த சம்பவத்திற்காக 3 லட்சம் ரொக்கமாக அளித்துள்ளனர்.


Crime: மும்பையில் ஒரு நுங்கம்பாக்கம் சம்பவம்..! கூலிப்படையை வைத்து கணவனே கொன்ற கொடூரம்..! நடந்தது என்ன..?

அந்த மூன்று பேர் தங்களது கூட்டாளிகள் மூன்று பேரை சேர்த்துக்கொண்டு மொத்தம் 6 பேர் இணைந்து பன்வே ரயில் நிலையத்திற்கு வெளியே பிரியங்கா ராவத்தை கழுத்தை அறுத்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் தற்போது தேவ்தத்சிங் – நிகிதா மட்கர் ஜோடி, கூலிப்படையைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். மற்ற மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

இரண்டாவது திருமண வாழ்க்கைக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget