மேலும் அறிய

மயிலாடுதுறை: நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள் - 4 பேர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடைபெற்ற விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தொடரும் போக்குவரத்து விதிமுறைகள் - அதிகரிக்கும் உயிரிழப்புகள்

அரசு, மோட்டார் வாகன விதிமுறைகளை வகுத்து, அதனை பொதுமக்கள் பின்பற்றுகிறார்களா? என கவனித்து அவர்களுக்கு அபராதமும், தண்டனைகளும் விதித்து வருகின்றனர். இருந்த போதிலும் மோட்டார் வாகன விதிமுறைகளை பின்பற்றாமல், அதன் காரணமாக நாளுக்கு நாள் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விபத்துகள் மூலம் உடல் உறுப்புகள் ஊனம் ஆவது மட்டும் இன்றி, பல நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதற்கு தக்கவாறு மோட்டார் வாகன விதிகளை பின்பற்றினால் மட்டுமே விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க முடியும்.

Vaaname Ellai: வானமே எல்லை 1: பிளஸ் 2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்? கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி?- ஓர் அலசல்!


மயிலாடுதுறை: நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள் - 4 பேர் பலி

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கோர விபத்து 

கடலூர் மாவட்டம் பஞ்சாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் முகமது ஷகின், ஹரி, ஆகாஷ். இவர்கள் மூவரும் நாகப்பட்டினத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு இன்று திரும்பி கடலூருக்கு கேடிஎம் பைக்கில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூவரும் பயணித்துள்ளனர். அப்போது தரங்கம்பாடி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்குங தனியார் கல்லூரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த தரங்கம்பாடியை சேர்ந்த ஜவுளி கடை உரிமையாளர் ஸ்ரீதர் என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோதியுள்ளனர். இதில் இருசக்கர வாகனத்தில் இருந்து 3 பேரும் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்துள்ளனர். 

On This Day: இந்த நாளில் சர்வதேச டி20யில் சரித்திரம் படைத்த சுரேஷ் ரெய்னா.. இதை செய்த முதல் இந்திய பேட்ஸ்மேன்..!


மயிலாடுதுறை: நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள் - 4 பேர் பலி

விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 3 பேர்

அப்போது எதிரே செங்கல்லை ஏற்றி வந்த  டிராக்டர், கீழே விழுந்த மூவர் மீது ஏறி இறங்கியுள்ளது. அதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மூன்று இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த மற்றொரு வாகனத்தில் வந்த ஸ்ரீதரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CSIR UGC NET 2024: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 21 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?


மயிலாடுதுறை: நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு சக்கர வாகனங்கள் - 4 பேர் பலி

காவல்துறையினர் விசாரணை.

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பொறையார் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினர் இறந்த நபர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் அடிபட்டு எழும்பு முறிவு ஏற்பட்ட ஶ்ரீதர் மேல்சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருசக்கர வாகனத்தில் வந்து மூன்றுபேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

India T20 World Cup Squad: 4 ஐபிஎல் அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இந்திய அணியில் இல்லை.. மும்பையில் இருந்து மட்டும் 4 வீரர்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget