மேலும் அறிய

ஓட்டலில் தீர்ந்து போன பீப் கறி: ஆத்திரமடைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்; கண்டக்டர் பலி!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே மூலமட்டும் (Moolamattum )பகுதியை சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (26).

ஓட்டலில் பீப் கறி தீர்ந்து போனதால் ஆத்திரமடைந்த வாலிபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் கண்டெக்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே மூலமட்டும் (Moolamattum )பகுதியை சேர்ந்தவர் பிலிப் மார்ட்டின் (26).

இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்திருக்கிறார். சமீபத்தில் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் மூலமட்டும் பகுதியில் உள்ள ஒரு சாலையோர உணவு கடையில் சாப்பிட சென்றார். அப்போது, மாட்டிறைச்சி குழம்பு கேட்டுள்ளார். அதற்கு அந்த கடைக்காரர்,  குழம்பு தீர்ந்து விட்டது எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபருக்கு பீப் குழம்பு வேண்டும் என்று உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடையில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனால், கடை உரிமையாளருக்கும், அந்த இளைஞருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்நிலையில், கோபத்துடன் உடனே, காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து ஓட்டலில் இருந்தவர்கள் மீது மார்ட்டின் சுட்டார். ஆனால், அதிர்ஷ்டவசமாக யார் மீதும் குண்டு பாயவில்லை. அங்கு இருந்தவர்கள் கல்லால் அடித்ததால் தப்பியோடிய மார்ட்டின், எதிரில் பைக்கில் வந்த பஸ் கண்டக்டரான சனல் பாபு (34), அவரது நண்பர் பிரதீப் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், சனல் பாபு சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரதீப் படுகாயம் அடைந்தார். மார்ட்டின் காரில் ஏறி தப்பினார். படுகாயம் அடைந்த பிரதீப், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தப்பியோடிய மார்ட்டினை முட்டம் என்ற இடத்தில் போலீசார் கைது செய்தனர். துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது, லைசென்ஸ் உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து கடை உரிமையாளர் செளமியா கூறுகையில், குடிபோதையில் இறந்த அவர், இரவு 10 மணியளவில் எங்கள் உணவகத்திற்கு பைக்கில் வந்து மாட்டிறைச்சி கறி கேட்டார்கள். எங்கள் ஊழியர்கள் மாட்டிறைச்சி கறி முடிந்தது என்று சொன்னார்கள். அவர்கள் ஊழியர்களை வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். அப்போது சில வாடிக்கையாளர்கள், இது பெண்களால் நிர்வகிக்கப்படும் கடை என்பதால் இதுபோன்ற கேவலமான கருத்துகளை கூற வேண்டாம் என்று கூறினார்கள்” 

"குற்றவாளி காவலில் உள்ளார், அவர் பயன்படுத்திய துப்பாக்கி  உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்தோம். மார்ட்டின் மீது கொலை வழக்கு தொடரப்பட்டு வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக கேரள போலீசார் கூறினார்.

 

கேரளாவில், மாட்டிறைச்சி மிகவும் பிரபலமான, சுவையான உணவாகும், மேலும், மக்கள் உட்கொள்ளும் மொத்த இறைச்சியில் 60 சதவீதம் பீப் சாப்பிடுபவர்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget