மேலும் அறிய

Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?

கங்கம்மா போலீஸ் விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி, விரைந்து தன் மகனை கண்டிபிடித்து தரக்கோரியும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். இதில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார்.

ஆந்திராவில் திருமணத்தை மீறிய உறவின் காரணமாக மகனை தாய் தனது காதலனுடன் செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தாய் மீது ஏற்பட்ட சந்தேகம்

ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள அடோனி மண்டலத்திலுள்ள ஜி. ஹொசல்லி கிராமத்தில் வீரேந்திரா என்ற 15 வயதுடைய சிறுவன் தனது தாயார் கங்கம்மாவுடன் வசித்து வந்தார். இதனிடையே வீரேந்திராவுக்கு தனது தாயின் நடத்தையில் சந்தேகம் ஏற்படுள்ளது. தர்கப்பா என்ற நபருடன், கங்கம்மா திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நேரம் செலவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் வீரேந்திரா தனது தாயின் நடத்தை குறித்து அவரிடம் கேள்வியெழுப்பியுள்ளார். இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

அவமானத்தால் மகனை கொன்ற கொடூரம்

இந்த நிலையில் தனது தாயின் உறவு பற்றி உறவினர்கள் மற்றும் தான் வசித்து வந்த கிராமத்து மக்களிடம் வீரேந்திரா தெரிவித்து குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு அவமானம் நேர்ந்ததாலும், தங்களுடைய உறவை காட்டிக் கொடுத்ததாலும் , இனிமேல் அதனை தொடர முடியாது என பல விஷயங்களால் கோபப்பட்ட கங்கம்மா வழக்கத்தை விட வீரேந்திராவிடம் தகராறு செய்துள்ளார். 

ஒரு கட்டத்தில் தர்கப்பா உதவியுடன் மகன் என்று கூட பாராமல் வீரேந்திராவை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை  ஜி. ஹொசல்லி கிராமத்தில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் ரகசியமாக இருவரும் புதைத்துள்ளனர். இந்த விஷயத்தை மறைக்க தனது மகன் வீரேந்திரா காணாமல் போனதாக கங்கம்மா போலீசில் புகாரளித்தார். அவரும் போலீசாருடன் சேர்ந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டார். 

சிறப்பு புலனாய்வு குழுவால் சிக்கிய குற்றவாளிகள்

இதனிடையே  விசாரணையில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி, விரைந்து தன் மகனை கண்டிபிடித்து தரக்கோரியும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தை நாடினார். இந்த வழக்கில் நீதிபதிகள் விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. இதனடிப்படையில் கண்காணிப்பு வளையத்திற்கு கங்கம்மா, தர்கப்பா ஆகியோர் வந்து வாக்குமூலம் அளித்தனர். இதில் பல முரண்பாடுகள் இருப்பதை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இதனைத் தொடர்ந்து தொழில்நுட்ப உதவியுடன் இருவரின் செல்போன் அழைப்புகள், உரையாடல்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அதேபோல் கிராம மக்களிடம் ரகசியமாக தகவல்கள் சேகரிக்கப்பட்டது. நடத்தப்பட்ட விசாரணையில் கங்கம்மா, தர்கப்பா இருவரும் சேர்ந்து கொலை செய்தது கண்டறியப்பட்டது. அவர்களிடன் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் ஒப்புக்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் கிராமத்தின் மயானத்தில் இருந்து வீரேந்திரா உடல் தோண்டியெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கம்மா, தர்கப்பா இருவரையும் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
Crime: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த மகன்.. கதையை முடித்த தாய்.. நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
CNG Cars: காசு இல்லப்பா..! மைலேஜ் தான் முக்கியம் - 78 ஆயிரம் கார்களை விற்று தீர்த்த மாருதி - மாடல்களின் விலை
CNG Cars: காசு இல்லப்பா..! மைலேஜ் தான் முக்கியம் - 78 ஆயிரம் கார்களை விற்று தீர்த்த மாருதி - மாடல்களின் விலை
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Embed widget