மேலும் அறிய

Crime: வீட்டுக்குள் விட மறுத்த கணவன்.. மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி.. பொதுமக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ளமத்தூர் தாலுகாவில் உள்ள சபுரடோடி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். 45 வயதாகும் இவர் விவசாயியாக உள்ளார். அந்த கிராமத்தில் மனைவி சவிதா மற்றும் மகன் சஷாங்க் ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே குடும்பத்தில் பிரச்சினை என்பது அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மனைவி சவிதாவுடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தன் மகன் சஷாங்கை அழைத்துக் கொண்டு உமேஷை பிரிந்து சென்றனர். 

வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் பெங்களூருவில் வசிந்து வந்தனர். இதனிடையே சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் நேற்று சபுரடோடி கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து தங்களது வீட்டுக்கு செல்ல முயன்ற நிலையில், அவர்களை உமேஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் வீட்டுக்குள் விட மறுத்ததால் இருவரும் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறி கைக்கலப்பானது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையால் சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் இணைந்து உமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதனையடுத்து உமேஷை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் கொலை நடந்ததை பற்றி பெசாகரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கொலையான உமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாண்டியா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திம்மய்யா ஆகியோரும் சபுரடோடி கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் நடைபெற்ற விசாரணையில் வீட்டுக்குள் விட மறுத்ததால் இப்பிரச்சினை நடந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் சவீதா மற்றும் சஷாங்க் மீது கொலை வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மாண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
காதலன் மறைவு... தாங்க முடியாத சோகம்! டெலிவரி பாய் போன் செய்தபோது வெளிவந்த உண்மை!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
திருடிய நகைகளை அணிந்து இன்ஸ்டா ரீல்ஸ்.. ஓனருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. இளம்பெண் சம்பவம்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!
ஒரு இழுவை வலை... ஒரு சுருக்குமடி வலை... இரு மாவட்ட மீனவ கிராமங்களை அதிரவைத்த நடுக்கடல் மோதல்!

வீடியோ

RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
அமைச்சர் மீது புகார் கொடுப்பீங்களா?.. நயினார் நாகேந்திரனை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Erode power cut: திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
திங்கட்கிழமை பவர் கட்: ஈரோட்டில் மின்சாரம் நிறுத்தப்படும் முக்கிய பகுதிகள் லிஸ்ட்
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
தமிழ்நாடு வெதர் அப்டேட்: 7 நாட்களுக்கு விடாது கருப்பு போல தொடரும் மழை! எங்கெல்லாம் பெய்யும்?
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
பதவிக்காக கட்சி மாறுபவர்களுக்கு ஆப்பு.! 5 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை? - செக் வைத்த திக
Embed widget