மேலும் அறிய

Crime: வீட்டுக்குள் விட மறுத்த கணவன்.. மகனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி.. பொதுமக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கர்நாடகாவில் வீட்டுக்குள் விட மறுத்த கணவனை மகனுடன் சேர்ந்து மனைவியே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ளமத்தூர் தாலுகாவில் உள்ள சபுரடோடி கிராமத்தைச் சேர்ந்தவர் உமேஷ். 45 வயதாகும் இவர் விவசாயியாக உள்ளார். அந்த கிராமத்தில் மனைவி சவிதா மற்றும் மகன் சஷாங்க் ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே குடும்பத்தில் பிரச்சினை என்பது அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. குறிப்பாக மனைவி சவிதாவுடன் தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சவிதா தன் மகன் சஷாங்கை அழைத்துக் கொண்டு உமேஷை பிரிந்து சென்றனர். 

வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் பெங்களூருவில் வசிந்து வந்தனர். இதனிடையே சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் நேற்று சபுரடோடி கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். தொடர்ந்து தங்களது வீட்டுக்கு செல்ல முயன்ற நிலையில், அவர்களை உமேஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும் வீட்டுக்குள் விட மறுத்ததால் இருவரும் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறி கைக்கலப்பானது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த உருட்டு கட்டையால் சவிதா மற்றும் சஷாங்க் இருவரும் இணைந்து உமேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

இதனையடுத்து உமேஷை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி ஓடி விட்டனர். அக்கம் பக்கத்தினர் கொலை நடந்ததை பற்றி பெசாகரஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கொலையான உமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாண்டியா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யதீஷ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு திம்மய்யா ஆகியோரும் சபுரடோடி கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் நடைபெற்ற விசாரணையில் வீட்டுக்குள் விட மறுத்ததால் இப்பிரச்சினை நடந்தது தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் சவீதா மற்றும் சஷாங்க் மீது கொலை வழக்கு பதிவு அவர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் மாண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget