மேலும் அறிய

Crime : நரபலி கொடுப்பதற்காக குழந்தை கடத்தல்? ஆறு பேர் கைது! புனேயில் அதிரவைக்கும் சம்பவம்!

"இந்த வழக்கில் குழந்தைகள் நரபலி கொடுப்பதற்காக கடத்தி செல்லப்படவில்லை என காவல்துறை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனால் இந்த வியாழக்கிழமை அமாவாசை வருகிறது. எனவே அதற்கும் சாத்தியம் உள்ளது"

பிம்ப்ரி-சின்ச்வாட் காவல் துறையினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகாலி பகுதியில் இருந்து நான்கு வயது சிறுமியை மீட்டுள்ளனர். இது கடத்தல் வழக்கு என்று காவல்துறை கூறினாலும், படுகொலை செய்யப்பட்ட பகுத்தறிவாளரும் மூடநம்பிக்கை எதிர்ப்பு ஆர்வலருமான டாக்டர் நரேந்திர தபோல்கரால் தொடங்கப்பட்ட அரசு சாரா அமைப்பான, அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி (ANIS), இது நரபலிக்காக செய்யப்படும் வேலை என்று கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வலியுறுத்தியுள்ளது.

ANIS அமைப்பு கருத்து

இந்த சம்பவம் குறித்து ANIS அமைப்பீடம் கேட்கும்போது நரபலி கொடுப்பதற்காக கூட்டி வந்திருக்கவும் வாய்ப்புண்டு என்கின்றனர். "இந்த வழக்கில் குழந்தைகள் நரபலி கொடுப்பதற்காக கடத்தி செல்லப்படவில்லை என காவல்துறை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். ஆனால் இந்த வியாழக்கிழமை அமாவாசை வருகிறது. எனவே அதற்கும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே இதுபோன்ற வழக்குகளை நாங்கள் சந்தித்துள்ளோம்," என்று ANIS அமைப்பை சேர்ந்த மிலிந்த் தேஷ்முக் கூறினார்.

Crime : நரபலி கொடுப்பதற்காக குழந்தை கடத்தல்? ஆறு பேர் கைது! புனேயில் அதிரவைக்கும் சம்பவம்!

அண்டை வீட்டாரின் உறவினர்கள்

தாரா ராஜா ஷேக் அளித்த காவல்துறை புகாரின்படி, ஜூலை 23 அன்று, தம்ஹானே வஸ்தியில் உள்ள அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அவரது நான்கு வயது மகளைக் காணவில்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். புகாரின்படி, ஷேக் தனது மகளை பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு தினமும் வேலைக்கு செல்லுவாராம். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், ஷேக்கின் அண்டை வீட்டாரின் உறவினர்கள் வித்யாசமாக ஏதோ செய்வதை கண்டுபிடித்தனர். 

தொடர்புடைய செய்திகள்: Maha Movie Director : "மஹா படம் குறித்து எனக்கே எந்த தகவலும் கிடைக்கல...!" - வேதனையில் புலம்பும் ஹன்சிகா பட இயக்குனர்..!

6 பேர் கைது

பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார், புனே ஊரக அதிகாரிகளுடன் இணைந்து ஜுன்னாரில் தேடுதல் வேட்டை நடத்தி, சந்தோஷ் சவுகுலே (41), விமல் சவுகுலே (28), சுனிதா அசோக் நலவாடே (40), அங்கிதா அசோக் நலவே (22), நிகிதா அசோக் நலவாடே (18) மற்றும் ஒரு சிறுவரை கைது செய்தனர். இந்த ஆறு பேரில் சவுகுலே என்ற இரண்டு பேர்தான் ஷேக்கின் அண்டை வீட்டாருக்கு வந்த விருந்தினர்கள். அவர்கள் இரு தினம் முன்பு அங்கு சென்றது உறுதி செய்யப்பட்டது. இவர்களோடு சேர்த்து 4 வயது சிறுமியும் மீட்கப்பட்டார். 

Crime : நரபலி கொடுப்பதற்காக குழந்தை கடத்தல்? ஆறு பேர் கைது! புனேயில் அதிரவைக்கும் சம்பவம்!

நரபலிக்காக கடத்தப்பட்டிருக்கலாம்

டிசிபி ஆனந்த் போயிட் கூறுகையில், “கடத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை நாங்கள் கைது செய்துள்ளோம். முதல் பார்வையின்படி, நரபலிக்காக சிறுமி கடத்தப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம், ஆனால் அதன் பின்னணியில் உள்ள சரியான காரணத்தை இன்னும் சரியாக கண்டறியவில்லை", என்றார். பிம்ப்ரி-சின்ச்வாட் போலீசார் வழக்கை மனித கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனர், மேலும் இந்த வழக்கு DYSP தத்தாத்ரிய சவானால் விசாரிக்கப்படுகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget