மேலும் அறிய

மதுக்கடையில் அட்டை பெட்டிகளை எடுக்க வழி விட சொன்ன இளைஞர்- பீர் பாட்டிலால் அடித்ததால் பரபரப்பு

தருமபுரி அருகே மது கடையில் அட்டை பெட்டிகளை எடுக்கும் போது பி.இ பட்டதாரி உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த திண்டலானூரை சேர்ந்த திருப்பதி என்பவர் கடத்தூரில்  உள்ள அரசு மதுபான கடையின், பின்புறம் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் திருப்பதியின் 4 மகன்களும், அவ்வப்போது தந்தைக்கு உதவியாக கடையில் வேலை செய்து வருகின்றனர். தினமும்  இவர்கள் அரசு மதுபானக் கடையில் உள்ள காலி அட்டை பெட்டிகளை எடுப்பது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு ஏழுமலை அட்டை பெட்டிகளை எடுத்துக் கொண்டிருந்தபோது, அங்கு மது பாட்டில் வாங்குவதற்காக வந்த கடத்தூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜய், அஸ்திகிரியூரை சேர்ந்த குமார் ஆகியோரிடம், ஏழுமலை, அட்டை பெட்டிகளை எடுக்க கொஞ்சும் வழி விட சொல்லி கேட்டதற்கு, விஜய் மற்றும் மாது ஆகியோர் ஒதுங்க முடியாது என கூறி தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு அப்படித்தான் பேசுவேன் என்று கூறி  ஏழுமலையை அடித்துள்ளனர்.

இதைக் கேட்ட ஏழுமலையின் தம்பி அருண்பாண்டியனையும் அடித்துள்ளனர். எதுக்கு அடிக்கிறீங்க என்று கேட்டதற்கு, விஜய்தான் கையில் வைத்திருந்த பாட்டிலால் ஏழுமலையின் இடது பக்க தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ஏழுமலை அலறினார். 

இதையடுத்து அங்கு வந்த ஏழுமலையின் சகோதரர்கள் கருப்பண்ணன் சின்னத்தம்பியையும் , விஜய், குமார், அவரது நண்பர்கள் தினேஷ், சுந்தர் ஆகிய நால்வரும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஏழுமலை, அலெக்ஸ் பாண்டியன், கருப்பண்ணன், சின்னத்தம்பி ஆகிய நால்வரும் காயம் அடைந்தனர்.

தொடர்ந்து காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனை தொடர்ந்து கடத்தூர் பேருந்து நிலையம் முன்பு அடித்தவர்களை கைது செய்ய கோரி ஏழுமலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து, இது தொடர்பாக விஜய், குமார், தினேஷ் ,சுந்தர் ஆகிய நால்வரையும் கடத்தூர் காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது அரூர் டி.எஸ்.பி., ஜெகநாதன் தலைமையில் காவல் துறையினர்  நால்வரையும் வாகனத்தில் ஏற்றி அரூருக்கு கொண்டு சென்றனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறை வாகனத்தின் முன்படுத்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல் துறையினருக்கும் கைதானவர்களின் உறவினர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அங்கு வந்த தருமபுரி எஸ்.பி.,ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையிலான காவல் துறையினர் முற்றுகையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
ஆம்புலன்ஸுக்கும் இடையூறு... நள்ளிரவில் கோவை இளைஞர்கள் அட்டூழியம்...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
தங்கையின் காதல் விவகாரம்... கோவையில் இளைஞர் கொலை செய்த சிறுவனுக்கு நீதிமன்றம் தண்டனை...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
ஆன்லைன் செயலியில் லாபம் காட்டி ஏமாற்றம்... கோவை பெண்ணிடம் ரூ.1.66 கோடி கணக்கில் மோசடி...
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
நண்பனுடன் இறால் பிடிக்கச் சென்ற 9 - ம் வகுப்பு மாணவர் கால்வாயில் மூழ்கி பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

பிறந்தநாள் அன்று மரணம்! மதுபோதையால் வந்த வினை! பதறவைக்கும் தஞ்சாவூர் விபத்து
தமிழர்களின் பொக்கிஷம்! ஆனைமங்கலம் செப்பேடு சோழ வரலாறு திரும்புகிறது!
விஜய் வசம் 16 துறைகள்! யாருக்கு என்னென்ன இலாகா? அதிகாரப்பூர்வ பட்டியல்
EPS-க்கு உதவும் ஸ்டாலின்?CM விஜய்க்கு ஸ்கெட்ச்! SP வேலுமணி அணிக்கு சிக்கல்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
அமைச்சர் இல்லாத இலாகாக்கள்..! அதிமுகவிற்கு நோ, விரிவாக்கம் எப்போது? CM விஜய் அறிவிப்பு?
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
K.C.Palanisamy: என்னைப் பார்த்து பயமா? - மீண்டும் கட்சியில சேருங்க.. இபிஎஸ்க்கு கே.சி.பழனிசாமி கோரிக்கை!
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
Ravi Mohan: ரவிமோகன் மேல மரியாதை இருக்கு.. ஆதாரம் எங்ககிட்டேயும் இருக்கும்.. மாமியார் சுஜாதா பதிலடி
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
இந்த மழையைத்தான் எதிர்பார்த்தோம்! தஞ்சை விவசாயிகளின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
த்ரிஷா மாதிரி நீங்களும் விஜய் கூட போவீங்களா? - பத்திரிக்கையாளரை சாடிய மாளவிகா மோகனன்!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
Minister Keerthana: சிவகாசிக்கு கிடைக்கப்போகும் விடிவுகாலம்.. தொழில்துறை அமைச்சரான கீர்த்தனா!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
TN Cabinet Ministers: வெளியான தவெக அமைச்சரவை பட்டியல்; யார் யாருக்கு எது? வெயிட்டான துறையைப் பெற்ற செங்கோட்டையன்!
Embed widget