மேலும் அறிய

Digital Payments: போன் பே, பேடிஎம்க்கு இனி கட்டணமா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  ”Charges in Payment Systems"  (டிஜிட்டல் பணவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் வசூலிப்பது ) என்னும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு விவாத கட்டுரையை வெளியிட்டிருந்தது

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க இது சரியான நேரம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டிஜிட்டல் பணபரிவர்த்தனை:

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டுதான் முதன் முறையாக டிஜிட்டல் பண பரிவத்தனை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய கவர்னர் ரகுராம் ராஜன் இந்த திட்டத்தை துவங்கி வைத்திருந்தார். பொதுவாக பொருட்களை வாங்கவோ அல்லது  பணம் அனுப்பவோ கார்ட் அல்லது வங்கி சேவைகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமான டிஜிட்டல் பணவர்த்தனை ஆரம்பத்தில் விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும் , அதனை பயன்படுத்தப் கட்டணம் எதுவும் தேவையில்லை  மற்றும் எளிமையாகவும் இருப்பதால் அதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யுபிஐ சேவையை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Digital Payments: போன் பே, பேடிஎம்க்கு இனி கட்டணமா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

ஆர்பிஐ அறிக்கையால்  பரபரப்பு :

டிசம்பர் 08, 2021 என தேதியிடப்பட்ட   வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த  அறிக்கை ஒன்றில் , இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ)  ”Charges in Payment Systems"  (டிஜிட்டல் பணவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் வசூலிப்பது ) என்னும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு விவாத கட்டுரையை வெளியிட்டிருந்தது. இந்த விவாதக் கட்டுரை ஆகஸ்ட் 17 அன்று வெளியிடப்பட்டது.  இதன் மூலம் யுபிஐ சேவைகளுக்கு கட்டணம் விதிக்க வாய்ப்பிருப்பதாக  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பணம் செலுத்தும் முறைகளில் முன்மொழியப்பட்ட பல்வேறு மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் செய்தி வெளியானதன் எதிரொலியாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் , நேற்று ( வெள்ளிக்கிழமை ) நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.


Digital Payments: போன் பே, பேடிஎம்க்கு இனி கட்டணமா? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னது என்ன?

நிர்மலா சீதாராமன் கூறியதாவது :

”டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை நாங்கள் மக்களின் பொது நன்மைகளுள் ஒன்றாக பார்க்கிறோம். மக்களுக்கு அது இலவசமாக கிடைக்க வேண்டும் . அதனை அவர்கள் சுதந்திரமாக அணுக வேண்டும் என விரும்புகிறோம்.அப்போதுதான் இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் மயமாக்கல்  ஈர்ப்பை ஏற்படுத்தும். அதனை வெளிப்படை தன்மையுடன் அனுக விரும்புகிறோம்  ”என்றார். மேலும் பேசிய அவர் “ எனவே, அதை வசூலிக்க இது சரியான நேரம் அல்ல என்று நாங்கள் இன்னும் நினைக்கிறோம். திறந்த டிஜிட்டல் பரிவர்த்தனைகள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சிறந்த அணுகலை செயல்படுத்தக்கூடிய தளங்களை  நாங்கள் அதிக அளவில் ஊக்கப்படுத்துகிறோம்.” என தெரிவித்துள்ளார் .

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget