மேலும் அறிய

மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

பருத்தி விற்பனை செய்த விவசாயிகளின் பருத்திக்கான பணம் சுமார் 1கோடியே 38 லட்சம் ரூபாயை வழங்கவில்லை என கூறி  குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக ஏலத்தில் பருத்தி விற்பனை செய்த விவசாயிகளின் பருத்திக்கான பணம் சுமார் 1கோடியே 38 லட்சம் ரூபாயை அவர்களுக்கு வழங்கவில்லை என கூறி  ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்டா கடைமடை பகுதிகளில் கடைமடை மாவட்டமாக இருந்து வருகிறது மயிலாடுதுறை மாவட்டம். இங்கு மீன்பிடி  தொழிலும், விவசாயமும் பிரதானமாக செய்யப்படுகிறது. குறிப்பாக நெல்லும் நெல்லுக்கு  அடுத்தபடியாக விவசாயிகள் பருத்தி சாகுபடியிலும் ஈடுபட்டுகின்றனர். மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, செம்பனார்கோயில் ஆகிய 4 இடங்களில் வேளாண் விற்பனைக்குழு சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. 


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மயிலாடுதுறை மாவட்டம்  மட்டும் இன்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் சாகுபடி செய்த பருத்தியை கொண்டு வந்து இங்கு நடைபெறும் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்வது வழக்கம். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் விளைபொருட்கள் தேசிய வேளாண் மின்னணு சந்தை திட்டத்தின்படி இ-நாம் மூலம் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில்,  மஹாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநில மில் அதிபர்களாலும், தேனி, கோவை, சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர்,  திருவாரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட வெளி மாவட்ட மில் அதிபர்கள், வணிகர்களாலும் பருத்தி கொள்முதல் செய்து வருகின்றனர்.

Chennai Flood: மிரட்டும் புயலால் இன்று முதல் டிச.9 வரையான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு- அண்ணா பல்கலை. அறிவிப்பு


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

அந்த வகையில், குத்தாலம் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கடந்த 2022 - 23 ஆம் ஆண்டுக்கான கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு சிலருக்கு மட்டுமே பருத்திக்கான பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கான பணம் இதுநாள் வரை அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் முறையிட்டும் பணத்தை கேட்டும் சென்றுள்ளனர்.  அதற்கு அதிகாரிகள் இரண்டு நாட்களில் வந்துவிடும், ஒரு வார காலங்களில் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அலட்சியமா கூறி அனுப்பி உள்ளனர்.


மயிலாடுதுறையில் பருத்தி விவசாயிகளுக்கு 1 கோடியே 38 லட்சம் ரூபாய் நிலுவை - விவசாயிகள் தர்ணா

இதனை கேட்டு ஆத்திரமடைந்த பருத்தி விவசாயிகள் தங்கள் ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை என சுமார் 1 கோடியே 38 லட்சம் ரூபாய் வரை பணம் வர வேண்டி உள்ளதென கூறி, பருத்தி ஏலம் விற்பனை செய்ததற்கான டோக்கனை கையில் வைத்துக்கொண்டு இன்று குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் பணம் எப்போதும் வரவு வைக்கப்படும் என்று கேட்டு அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த குத்தாலம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பருத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பருத்திக்கான பணம் அவர் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்ற ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பசுமைத் தங்கம்; வேளாண் துறை அரிய யோசனை!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பசுமைத் தங்கம்; வேளாண் துறை அரிய யோசனை!
பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விபரம்!
பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விபரம்!
விவசாயிகளுக்குப் பொற்காலம்: 3% வட்டி மானியத்துடன் ரூ.19 கோடி கடன் - பெறுவது எப்படி?
விவசாயிகளுக்குப் பொற்காலம்: 3% வட்டி மானியத்துடன் ரூ.19 கோடி கடன் - பெறுவது எப்படி?
சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
Udhayanidhi Stalin: எம்எல்ஏக்கள் purchase; Extreme ஆன ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல்- உக்கிரமான உதயநிதி
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
சூர்யாவுக்கு ஆரசியல் வரும் எண்ணம் இல்லை..நற்பணி இயக்கம் அறிக்கை
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
23 மாதக் குழந்தை மீது சக குழந்தையே கொடூர தாக்குதல்; 25 இடங்களில் கடி- 14 நிமிட பயங்கரம்!
M.R. Vijayabhaskar Political Journey : செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
செந்தில் பாலாஜிக்கே சவால்.. கரூரையே கண்ட்ரோல் செய்தவர் - யார் இந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்?
Tata Sierra: நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
நெக்ஸான் ரேட்டில் 21KM மைலேஜ் தரும் 5 ஸ்டார் ரேட்டிங் ப்ரீமியம் SUV - ரூ.9600 EMI திட்ட முழு விவரங்கள்
M.R. Vijayabhaskar resigned : எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர் விஜயபாஸ்கர்.! தட்டி தூக்கிய விஜய்- ஷாக்காகி நிற்கும் இபிஎஸ்
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
TNTRB: மாபெரும் முறைகேடு; டிஆர்பி உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளையே ரத்து செய்யக் கோரிக்கை!
MR Vijayabhaskar: காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
காலியானது 7வது சட்டமன்ற தொகுதி - எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா - மெஜாரிட்டியை நோக்கி TVK
Embed widget