மேலும் அறிய

Drip irrigation System: 100%  மானியத்தில் கிணறுகள்..! மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி..! வழிமுறைகள் இதுதான்

100 % மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி  அமைத்து   கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதி திராவிட (ம) பழங்குடியின விவசாயிகளுக்கு 100%  மானியத்தில் கிணறுகள் (ஆழ்துளை (அ) குழாய்க் கிணறுகள்)  அமைத்து சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் பம்பு செட்டு (அ)  மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருதல் திட்டம் குறித்த தகவல்ககள்.

நுண்ணீர்  பாசன வசதி

தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன்  அரசு பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தனிப்பட்டட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 100  சதவீத மானியத்தில் ஆழ்துளை கிணறு /  குழாய் கிணறு அமைத்து மின்மோட்டாருடன்  நுண்ணீர்  பாசன வசதி அமைத்து  கொடுக்க  அரசாணை வழங்கப்பட்டு, அதன்படி  இத்திட்டம்  செங்கல்பட்டு   மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு துளி நீரில்  அதிக பயிர்  

தமிழ்நாடு முழுவதிலும்  உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிப்பட்ட ஆதிதிராவிட   மற்றும் பழங்குடியின   விவசாயிகள்    பயன்பெறும்    வகையில்     ஊரக வளர்ச்சி     ஊராட்சி துறையினரால்  அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சி  திட்டத்தின் கீழ்   2022-23 ஆம் ஆண்டு பணி மேற்கொள்ள   தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம்  உருவாக்கப்படும் கிணறுகளுக்கு மின்/ சூரிய சக்தி மூலம் நீர் இறைக்கும்  அமைப்பு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் உருவாக்கப்பட்டபின்,  பாசன நீர் விநியோகக் குழாய்கள் அமைக்கும் பணிகள்  மற்றும் சொட்டு நீர்ப்பாசன அமைப்பு நிறுவும்  பணிகள் பிரதம மந்திரி  வேளாண் நீர்ப்பாசன திட்டம் – ஒரு துளி நீரில்  அதிக பயிர்  - நுண்ணீர் பாசனத் திட்டம் வேளாண்மை/   தோட்டக்கலைத் துறையினரால் ஏற்படுத்தப்படும்.

சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின  விவசாயிகளும்

வருவாய் துறையின் மூலம்  வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழின் அடிப்படையில்  இத்திட்டதின்  பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்திற்காக   இதுவரை விவசாயிகளை   கண்டறியப்படும்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரிய விவசாயிகளைப் போல, சிறு மற்றும் குறு ஆதி திராவிட பழங்குடியின விவசாயிகளும் பயன்பெறும் வகையில் , பாசன அமைப்புகளை உருவாக்கி  நிலத்தில் சாகுபடியினை மேற்கொள்ள வேண்டும்  என்ற  உயரிய  எண்ணத்தில், தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள   இத்திட்டத்தினை வேளாண்   பெருமக்கள்    பயன்படுத்திட சம்பந்தப்பட்ட மாவட்ட வேளாண்மைப்  பொறியியல் துறை அலுவலகத்தினை  அணுகலாம்.

செங்கல்பட்டு  மாவட்ட  விவசாயிகள்  தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

1)  செயற்பொறியாளர்(வே.பொ.)

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35.

2)  உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

      வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம்,

      ஐயனார் கோயில் பேருந்து நிலையம்,

      மதுராந்தகம்(இருப்பு) சிலாவட்டம்,

     மதுராந்தகம் – 603  306. கைபேசி எண்:94440  73322

3) உதவி செயற்பொறியாளர்(வே.பொ.),

     487, அண்ணா சாலை,

     நந்தனம், சென்னை-35. கைபேசி எண்:94443  18854

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget