மேலும் அறிய

YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் ஹரியானாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. யார் இவர்? இந்தியாவில் இருந்து கொண்டே பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது எப்படி என்பதை பார்ப்போம்.

ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. பிரபல யூடியூபரான இவர் ட்ராவில் வித் ஜோ- என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவருக்கு 3.8 லட்சம் subscribers இருக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு சென்ற பல வீடியோக்களையும் அவர் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபலமான யூடியூபராக வலம் வந்த இவருக்கு பாகிஸ்தானின் உயர் கமிசனில்  முக்கிய அதிகாரிகளில் ஒருவரான டேனிஷ் என்ற எஹ்சான்-உர்-ரஹீம் என்பருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.  இவருடன் நெருங்கிய உறவில் இருந்த வந்த ஜோதி மல்ஹோத்ராவிற்கு பாகிஸ்தானின் உளவுத்துறையில் இருந்து பல்வேறு முக்கிய அதிகாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கமிஷன் முகவர்கள் மூலம் விசா பெற்று பாகிஸ்தனுக்கு பல்வேறு முறை பயணம் மேற்கொண்டுள்ளார் இவர். 

இந்தியா திரும்பிய பிறகு ஜோதி மல்ஹோத்ரா வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில்  இருந்திருக்கிறார். அவர்களுடைய பெயர்களை தனது செல்பேனில் வேறு பெயர்களில் சேமித்தும் வைத்துள்ளார்.அதேபோல், கடந்த ஆண்டு இவர் காஷ்மீரில் உள்ள தால் ஏரியில் படகு சவாரி செய்த வீடியோ, ஸ்ரீநகரிலிருந்து பனிஹால் வரை ரயில் பயணம் செய்யும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோக்களை அவர் எடுத்ததன் பின்னணியிலும் பாகிஸ்தான் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தான் கடந்த மே 13 ஆம் தேதி டேனிஷ் என்ற எஹ்சான் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டேனிஷை பலமுறை ஜோதி மல்ஹோத்ரா சந்தித்து பேசியது தெரியவந்தது. பாகிஸ்தானுக்கு உளவு பார்க்க அவர் பணம் பெற்றதும் விசாரணையின் மூலம் தெரியவர அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஜோதி மல்ஹோத்ரா. இவருடன் சேர்த்து ஹாரியானவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள ஜோதி மல்ஹோத்ராவை ஐந்து நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  தற்போது ஜோதி மல்ஹோத்ராவிடம் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர் காவல்துறையினர்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விழுப்புரத்தில் பரபரப்பு... அதிகாலையில் அறை எடுத்து வாலிபர் தற்கொலை.. கதவை உடைத்துப் பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் அதிர்ச்சி!
விழுப்புரத்தில் பரபரப்பு... அதிகாலையில் அறை எடுத்து வாலிபர் தற்கொலை.. கதவை உடைத்துப் பார்த்த லாட்ஜ் ஊழியர்கள் அதிர்ச்சி!
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
குப்பையில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலி… நேர்மையால் ஹீரோ ஆன கோவை தூய்மைப் பணியாளர்
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
மேகதாது அணையில் கர்நாடக அரசு ஒரு செங்கலை வைக்க கூட அனுமதிக்க மாட்டோம் - அமைச்சர் விஸ்வநாதன் !
Farmers Protest: நெற்றியில் பட்டை நாமம்... கையேந்தி பிச்சை.! முதல்வர் விஜய்க்கு எதிராக விவசாயிகள் நூதன போராட்டம்
நெற்றியில் பட்டை நாமம்... கையேந்தி பிச்சை.! முதல்வர் விஜய்க்கு எதிராக விவசாயிகள் நூதன போராட்டம்

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
பல்கலை. வேந்தராக முதல்வர் இருக்க வேண்டியதில்லையா? காங்கிரஸ் அமைச்சர் கருத்து- விசிக கண்டனம்!
US Iran War: மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
மறுபடியும் போர் வெடிச்சுடும் போலயே.! அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் பதிலடி; மீண்டும் பதற்றம்
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
பள்ளி மாணவர்களுக்கு பழைய முட்டையா? அலட்சியத்தை ஏற்க முடியாது- ஆவேசமான அண்ணாமலை!
Karnataka CM: முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
முதலமைச்சர் பதவிக்கு பாய், பாய்..! ஈடுகட்ட கட்சி தலைவர், மகனுக்கு அமைச்சர் பதவி - காங்., டிக் அடிக்குமா?
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
அரசு பள்ளிகளில் 50ஆயிரம்+ காலியிடங்கள்: தகுதித்தேர்வில் வென்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க கோரிக்கை
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
ADMK: ”ரெட்டைக் கதிரே” இனி நமக்குள் பிரிவில்லை - எடப்பாடியின் தலைமையின் கீழ் இணைந்த வேலுமணி - அதிமுக
Tamilnadu Round Up: டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
டெல்லி புறப்பட்ட சிஎம் விஜய், தடாலடியாக குறைந்த தங்கம், அதிமுக இணைப்பு - தமிழ்நாட்டில் இதுவரை
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
Embed widget