மேலும் அறிய

BSNL: செம்மையான திட்டமா இருக்கே.! இனி சிம்கார்டு இல்லாமல் பேசலாம்; மாஸ்காட்டும் பி.எஸ்.என்.எல்

BSNL D2D: இனி சிம் கார்டு இல்லாமலேயே அழைப்புகளை மேற்கொள்ளும் சேவையை , பி.எஸ்.என்.எல் விரைவில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், விரைவில் பல்வேறு புதிய தொழில்நுட்ப சேவைகளின் அப்டேட்டுகளை பயனர்களுக்கு வழங்கவுள்ளது.  

D2D தொழில்நுட்பம்:

பி.எஸ்.என்.எல். தொலைதொடர்பு நிறுவனமானது, தொழில்நுட்ப ரீதியான , வெற்றிகர சோதனையை செய்துள்ளது. அது என்னவென்றால் டைரக்ட் டூ டிவைஸ் ( Direct To Devices – D2D) என்னும் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. 

இந்த தொழில்நுட்பமானது, செயற்கைக்கோள் உதவியுடன் இணைந்து இயங்குகிறது. அதாவது, செயற்கைக்கோளுடன் இணைந்து சேவைகளை வழங்கும். இதன்  உதவியால், வாடிக்கையாளர்கள் சிம் கார்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். கிராமப்புற உள்ளிட்ட கடைசி பகுதிகளிலும் , தடையின்றி அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.  இதற்காக Viasat உடன் இணைந்து BSNL ஆனது செயல்பட திட்டமிடப்பட்டுள்ளதாக  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வித காலநிலை: 

இந்த தொழில்நுட்பத்தால் அவசரநிலை  காலங்கள் அல்லது இயற்கை பேரழிவுகளில் உதவும் வகையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் நிலம், காற்று மற்றும் கடலில்  என அனைத்து இடங்களிலும் வேலை செய்ய எனவும் கூறப்படுகிறது. 

இந்தியாவில் , தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் உள்ளிட்டவை 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குகின்றன.  ஆனால் , பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், இன்னும் நாடு ,முழுவதிலும் 4 ஜி சேவையை வழங்கவில்லை. 

இந்நிலையில் டி2டி தொழில்நுட்ப சோதனையை வெற்றிகரமாக செய்திருந்தாலும்,  எப்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பது கேள்விக்குறிதான் என பொதுமக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

Also Read" Birsa Munda: ”எப்படி வாழவேண்டும் என கற்றுக் கொடுத்தவர்” பிர்சா முண்டாவை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி.!

மக்கள் எதிர்பார்ப்பு:

சமீபத்தில் BSNL, ஒரு புதிய லோகோ மற்றும் ஸ்லோகனை மாற்றியமைத்தது. புதிய தொழில்நுட்ப சேவையான டி2டி மற்றும் நேரடியாக 6ஜி பயன்பாட்டுக்கு வருவது என பல முன்னோடி திட்டங்களை பிஎஸ்என்எல் நிறுவனமானது, தயாராக வைத்திருந்தாலும் , எப்போது பயன்பாட்டுக்கு வரும் என உறுதியாக தெரியவில்லை. இதுபோன்ற சேவைகள், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தால், மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget