மேலும் அறிய

Aadhaar Update | ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் இதுதான்.. அதிகம் கேட்டால் என்ன செய்யலாம்? -  முழு விவரம்!

ஆதார் திருத்தங்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது. நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக யாரேனும் வசூலித்தால் 3 முறைகளில் புகார் அளிக்கலாம்.

ஆவணங்களிலேயே முக்கியமானதாக இருக்கிறது ஆதார். எதாவது ஒரு தேவைக்காக அரசு அலுவலகங்களோ, தனியார் நிறுவனங்களையோ அணுகினால் அவர்கள் முதலில் கேட்கும் ஆவணமும் ஆதார் தான். இந்திய அரசால் வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் உள்ளது. தேர்தலில்கூட வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கைரேகை, கருவிழி, வீட்டு முகவரி என ஆதாரில் நம்முடைய வரலாறே கிடைத்துவிடும்.


Aadhaar Update | ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் இதுதான்.. அதிகம் கேட்டால் என்ன செய்யலாம்? -  முழு விவரம்!

இவ்வளவு முக்கியமான ஆதாரை அனைவரும் கையில் வைத்திருப்பது மிக முக்கியம். மிக முக்கிய தேவையாக இருப்பதால் ஆதாரைப் பெறவும், அதில் உள்ள பிழைகளை திருத்தம் செய்யவும் பலரும் முயற்சி செய்கிறார்கள். திருமணம், வீடு மாற்றம் ஏற்பட்டால் ஆதார் கார்டில் முகவரி, பெயர் மாற்ற வேண்டி வரும். இதனை டெமோகிராபிக் அப்டேட் என்கிறோம். இந்த மாற்றங்கள் செய்ய ரூ.50 வசூலிக்கப்படும். இணையத்தில் நாமகவே ssup பக்கத்திற்கு சென்று சில திருத்தங்களை செய்யலாம். ஆனால் அதற்கு உங்கள் ஆதாருடன் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.

சில நேரம் ஆதார் சேர்க்கையின் போது பிழைகள் ஏற்படும். புகைப்படம், விரல் ரேகை, பாலினம் உள்ளிட்ட பிழைகள் ஏற்படலாம். இதுமாதிரியான பிழைகளை திருத்தம் செய்வது பயோமெட்ரிக் அப்டேட் ஆகும். இதற்கான கட்டணம் ரூ.100. மற்றபடி புதிய ஆதார் அப்ளை செய்வதற்கோ, பெறுவதற்கோ பணம் கட்டத்தேவையில்லை. ஒருவேளை மேலே சொன்ன கட்டணத்தை விட அதிகமாக யாரேனும் வசூலித்தால் 3 முறைகளில் புகார் அளிக்கலாம்.


Aadhaar Update | ஆதார் அப்டேட்டுக்கு கட்டணம் இதுதான்.. அதிகம் கேட்டால் என்ன செய்யலாம்? -  முழு விவரம்!

1.1947 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்
2.help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் புகாரை அனுப்பலாம்
3.resident.uidai.gov.in/file-complaint என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று நேரடியாக உங்கள் புகாரை பதிவு செய்யலாம்.

இணையத்தில் புகார் அளிப்பது எப்படி?

1. https://resident.uidai.gov.in/file-complaint என்ற பக்கத்திற்கு நேரடியாக செல்லலாம்.

2.பின்னர் 14 இலக்க EID எண்ணை பதிவிட வேண்டும். தேதி மற்றும் நேரத்தையும் குறிப்பிட வேண்டும்

3.பெயர், செல்போன் எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும்

4.உங்கள் இமெயில் ஐடி, பின்கோடு மற்றும் இன்னும் சில விவரங்களை கொடுக்க வேண்டும்

5.புகாரை குறிப்பிட்டு எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்

6.புகாரை தெளிவாக குறிப்பிட வேண்டும்

7.கேப்ஜா (captcha)வை பதிவிட வேண்டும்

8.சப்மிட் பட்டனை க்ளிக் செய்தால் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்படும்

 

இனி இவற்றைப் பின்பற்றி அப்டேட் செய்து கொள்ளுங்கள்! தேவையற்ற பண விரயத்தை தவிர்க்கலாம். முறையான வழிமுறைகளின் படி விண்ணப்பித்து பயன்பெறலாம். 

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை தொடரும் - சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget