மேலும் அறிய

இது தாஜ்மகாலை விடப் பெரிசு! - பூமியை நோக்கி வரும் எரிகல்.. எச்சரிக்கும் நாசா..

உலகின் மிகப்பெரிய அணுகுண்டான ரஷ்யாவின் ஜார் பம்பாவைவிட 3.33 மடங்கு அதிக வெப்ப ஆற்றலை இந்த எரிகல் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தாஜ்மகாலை விடப் பெரிய அளவிலான எரிகல் ஒன்று விண்கல் பூமியின் வட்டப்பாதையை நோக்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் பிக் பெண் கடிகாரத்தை விட இரண்டு மடங்கு பெரிய இந்தக் கல் சுமார் 430 அடி உயரம் கொண்டது. இது பூமியின் வட்டப்பாதையை நோக்கித் தற்போது நகர்ந்துகொண்டிருப்பதாக அதனைக் கண்காணிக்கும் நாசா தெரிவித்துள்ளது. இது மோதும் நிலையில் வெளிப்படும் ஆற்றல் அணு ஆயுதத்தை விட பலமடங்கு இருக்கும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய அணுகுண்டான ரஷ்யாவின் ஜார் பம்பாவைவிட 3.33 மடங்கு அதிக வெப்ப ஆற்றலை இந்த எரிகல் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.1994WR12 என இந்த கல் பெயரிடப்பட்டுள்ளது. 1994ல் இது கண்டுபிடிக்கப்பட்டதால் இதற்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது உடனடியாக இந்தக் கல்லால் பூமிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பூமிக்கு மிக அருகில் மட்டும் இது தற்போது பயணித்துச் செல்லும் என்றும் நாசா கணித்துள்ளது.

பூமியை நோக்கி வரும் எரிகல்லை விண்கலம் கொண்டு தகர்க்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுவருவதாக முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டார்ட் மிஷன் என நாசா இதற்குப் பெயரிட்டிருந்தது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by NASA Solar System Exploration (@nasasolarsystem)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget