மேலும் அறிய

Rohit sharma : 5 மாதம் இருக்கு! இன்னும் ஓய்வு பெறவில்லை.. ரோகித் சர்மா ஓபன் டாக்

Rohit sharma : நான் இந்த போட்டியில் மட்டும் தான் விளையாடவில்லை, டெஸ்டில் போட்டிகளில் இருந்து இன்னும் ஓய்வு எடுக்கவில்லை என ரோகித் சர்மா பேசியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது டெஸ்டில் ஏன் விளையாடவில்லை என்கிற கேள்விகளுக்கு கேப்டன் ரோகித் சர்மா மவுனம் கலைத்துள்ளார். 

ரோகித் சர்மா விலகல்: 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளார் ஜஸ்பிரீத் பும்ரா அணியை வழிநடத்துகிறார். இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் 3 டெஸ்ட் போட்டியில் 5 இன்னிங்ஸ்களை விளையாடிய ரோகித் சர்மா வெறும் 31 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்கிற விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் தான் ரோகித் சர்மா சிட்னி டெஸ்டில் இருந்து விலகினார். மேலும் அவர் சிட்னி டெஸ்ட்டுக்கு பிறகு ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகின. 

இதையும் படிங்க: Pongal Special Trains : தென் மாவட்ட மக்களே.. பொங்கலுக்கு ஊருக்கு போகனுமா! சிறப்பு ரயில்களை இறக்கிய தெற்கு ரயில்வே.. முழு விவரம்

மவுனம் கலைத்த ரோகித்: 

இது குறித்து உணவு இடைவேளையின் போது பேசிய ரோகித் "நான் கொஞ்சம் சரியாக ஆடவில்லை, அதைத்தான் நான் கூறுவேன். பயிற்சியாளர் மற்றும் தேர்வாளருடன் நான் நடத்திய உரையாடல் மிகவும் எளிமையானது, என்னால் பேட்டிங்கில் பெரிய அளவில் ரன்கள் எடுக்க முடியவில்லை. நான் ஃபார்மிலும் இல்லை. இது ஒரு முக்கியமான போட்டி, என்பதால் எங்களின் வெற்றியே முக்கியமானதாக பார்க்கப்படுகிறது 

"சிட்னியில் விளையாட வேண்டாம் என்பது குறித்து வெகு நேரம் யோசித்து கொண்டு இருந்தேன். பின்னர் சிட்னி  வந்த பிறகு முடிவு எடுக்கப்பட்டது. மெல்போர்னன் டெஸ்டுக்கு பிறகு புத்தாண்டு தினம் என்பதால் அன்று பயிற்சியாளர் மற்றும் தேர்வாளரிடம் இதைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. அதன் பிறகு தான் அவர்களிடம் இந்த முடிவை தெரிவித்தேன். இந்த போட்டியில் இருந்து ஒதுங்கியது எனக்கு முக்கியமானது."

இதையும் படிங்க: Jasprit Bumrah: என்னாச்சு கேப்டன் பும்ராவிற்கு? அவசர அவசரமாக வெளியேற்றம், காரில் சென்றது எங்கே? ஆஸி., டெஸ்ட் நிலை?

இப்போதைக்கு ஓய்வு இல்லை: 

மேலும் தனது ஓய்வு குறித்து பேசிய ரோகித்” "ஐந்து மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன். இந்த முடிவு ஓய்வு முடிவு அல்ல. நான் விளையாட்டிலிருந்து விலகப் போவதில்லை. ஆனால், இந்த விளையாட்டிற்காக, நான் வெளியே இருக்கிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு நான் ரன்களை அடிக்க மாட்டேன் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

"அதே நேரத்தில் நானும் யதார்த்தமாக இருக்க வேண்டும். நான் இந்த விளையாட்டை இவ்வளவு காலமாக விளையாடினேன். நான் எப்போது செல்ல வேண்டும், எப்போது வெளியே உட்கார வேண்டும் அல்லது அணியை வழிநடத்த வேண்டும் என்பதை வெளியில் இருந்து யாரும் தீர்மானிக்க முடியாது. நான் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை. வாழ்க்கையில் எனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும்." என்றார் ரோகித் சர்மா

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
ஃபினிஷர் ரோல் யாரு பண்றது? தலைவலியாக உருவெடுத்துள்ள மிடில் ஆர்டர்! சரி செய்வாரா கம்பீர்?
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..! புரட்சியாளர்களுக்கு எண்ட் கார்ட், ஓரங்கட்ட எடப்பாடி பக்கா ப்ளான்
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
“நல்ல மரியாதை”.. விஜய் காலடியில் விழுந்து கிடக்கும் வைகோ.. நாஞ்சில் சம்பத் பேச்சால் சர்ச்சை!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Markandeyan: MLA மார்க்கண்டேயனுக்கு 15 நாட்கள் சிறை.. கோபத்தில் விஜய் குடும்பத்தை விமர்சித்த மகன்!
Automobile Facts: கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கினாலும்.. ரூ.10 எலுமிச்சை முக்கியம் ஏன் தெரியுமா? விஷயம் என்ன?
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
திமுக MLA கைது எதிரொலி.. ஆட்டத்துக்கு நான் வரல.. அனிதா ராதாகிருஷ்ணன் எடுத்த திடீர் முடிவு!
JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
தஞ்சை மாவட்டத்தில் வற்றிக்கொண்டே வரும் நீர்நிலைகள்... தண்ணீருக்கு கால்நடைகள் தவிக்கும் நிலை வருமா?
TN Weather Update: தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
Embed widget