மேலும் அறிய

கந்தனுக்கு அரோகரா.. காஞ்சியில் குவிந்த முருக பக்தர்கள்... காவடி எடுப்பதில் இவ்வளவு நன்மைகளா ?

ஆடி கிருத்திகை ஒட்டி 200க்கும் மேற்பட்டோர்  காவடி எடுத்து முக்கிய நகர் வீதி வழியாக வலம் வந்தனர்

கந்தபுராணம் அரங்கேறிய காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகர் கோயிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி கிருத்திகை முன்னிட்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

ஆடி கிருத்திகை சிறப்பு


கிருத்திகை நட்சத்திரம் என்பது எப்பொழுதும் தமிழ் கடவுள்  முருகருக்கு மிக உகந்த நாளாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று முருகர் கோவில்களிலும், அவரவர் வீடுகளிலும் முருகப்பெருமாளை இந்து மக்கள் வழிபடுவது வழக்கமாக உள்ளது. அதேபோன்று தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை மற்றும் ஆடி கிருத்திகை மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். 

அந்த வகையில் இன்று  ஆடி மாத கிருத்திகை ஒட்டி காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேற்றி திருக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. 


காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்

கந்தபுராணம் அரங்கேறிய திருக்கோயில் என்பதால் அதிகாலை மதுரை நீண்ட வரிசைப்படுத்துதல் காத்திருந்து சாமி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.‌ மேலும் காஞ்சிபுரம் மட்டுமின்றி, பல்வேறு பொதுமக்கள் பல்வேறு பகுதியில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கோவில் நகரமாக உள்ள காஞ்சிபுரம் முருக பக்தர் வெள்ளத்தில் நிறைந்துள்ளது. 

காவடி ஊர்வலம்


இந்நிலையில் சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து சுமார், 200க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு காவடி எடுத்தனர்.  திரௌபதி அம்மன் கோவிலில் இருந்து,  சின்ன காஞ்சிபுரம், செட்டி தெரு, ரங்கசாமி குளம், காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், தெற்கு ராஜ வீதி எனும் நகரில் முக்கிய நகர வழியாக 10 கிலோமீட்டர் தொலைவில் ஊர்வலமாக நடந்து வந்தனர். 

வழியெங்கும் பம்பை ஒலி ஒலிக்க, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா பக்தி கோஷங்களுடன் ஒலித்தவாறு ஊர்வலமாக காவடி எடுத்து வந்தவர்களை வழியெங்கும் தீபாராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு காவடிகள் எடுத்த வண்ணம் பக்தர்கள் ஊர்வலமாக சென்றதால் நகரில் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முருகனுக்கு காவடி எடுத்தால்

முருகப்பெருமானுக்கு காவடி எடுத்து விரதம் இருந்து, வேண்டுதலை நிறைவேற்றினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் காவடி எடுத்து வந்தால் அனைத்து வித தடைகளும் நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.