மேலும் அறிய

Aippasi Annabishekam: சிவ பக்தர்களே.. ஐப்பசி அன்னாபிஷேகத்தில் மறந்தும் இதை மட்டும் செய்யாதீங்க!

Aippasi Annabishekam: ஐப்பசி அன்னாபிஷேகம் நாளில் பக்தர்கள் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Aippasi Annabishekam: அனைத்திற்கும் ஆதியாய் பக்தர்களால் போற்றி வணங்கப்படுபவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் ஐப்பசி மாதமும் ஒன்றாகும். குறிப்பாக, இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமி மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. ஏனென்றால், இந்த ஐப்பசி பெளர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும். 

ஐப்பசி அன்னாபிஷேகம்:

நடப்பாண்டிற்கான ஐப்பசி அன்னாபிஷேகத்தை நாளை நடக்கிறது. நாளை பெளர்ணமி என்பதால் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடக்கும். அன்னசாதத்துடன் பாகற்காயை சேர்த்து சிவபெருமானுக்கு படைப்பார்கள். 

இந்த ஐப்பசி அன்னாபிஷேகம் நாளில் மறந்தும் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

1. இந்த நாள் அன்னாபிஷேக நாள் என்பதால் இந்த ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக நாளில் அரிசி, பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை கடனாக வழங்கக்கூடாது. அதேபோல, இந்த பொருட்களை கடனாகவும் அடுத்தவர்களிடம் பெறக்கூடாது. இவ்வாறு செய்தால் அன்னபூரணி மற்றும் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பது ஐதீகம்.

2. இந்த நன்னாளில் உணவை உதாசீனப்படுத்தவோ, வீணாக்கவோ கூடாது. பொதுவாகவே இப்படி செய்வது தவறாகும். சிவபெருமானுக்கு உகந்த நாளான ஐப்பசி அன்னாபிஷேகத்தில் இவ்வாறு செய்தால் தீராத வறுமையும், அன்னதோஷமும் உண்டாகும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இது மட்டுமின்றி சிவபெருமான் மற்றும் அன்னபூரணி கோபத்திற்கும் ஆளாக நேரிடும்.

3. ஐப்பசி பெளர்ணமி நாளின் மாலை நேரத்தில் நாம் குடியிருக்கும் வீடு முழுவதும் வெளிச்சமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மகாலட்சுமி அம்சமாக இது கருதப்படுகிறது. சூரியன் மறைந்த பிறகும் வீட்டில் வெளிச்சம் இல்லாமல் இருப்பது அன்னலட்சுமி தங்காமல் தீய சக்திகள் மற்றும் வறுமை குடியேற காரணமாக மாறிவிடுகிறது என்றும் நம்பப்படுகிறது. 

இதனால், நாளை இந்த தவறுகளை பக்தர்கள் செய்யாமல் இருக்க வேண்டும். ஐப்பசி பெளர்ணமி நாளில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும். இந்த நாளில் சிவபெருமானுக்கு படையலிட்ட அன்னத்தையும், பாகற்காயையும் பிரசாதமாக வழங்குவார்கள். இதை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பெறும். 

ஐப்பசி அன்னாபிஷேகம் ஏன் சிறப்பு?

சிவ பெருமானுக்கு பல அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களிலே இந்த அன்னாபிஷேகம் மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால், சிவபெருமான் தனது தலையில் தாங்கியிருக்கும் சந்திர பகவான் தனது 16 கலைகளுடன் இந்த ஐப்பசி பெளர்ணமி நாளிலே பிரகாசிப்பதாக புராணங்கள் கூறுகிறது.

இதன் காரணமாக இந்த நன்னாளில் சிவபெருமானையும், அவரது சிரத்தில் குடியிருக்கும் சந்திரனையும் வணங்குவதால் மனக்கவலைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். மேலும், இந்த நன்னாளில் தான் சிவபெருமான் உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிப்பதாகவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: இன்று உருவாகிறது சென்யார் புயல் - எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Vande Bharat Express: வந்தே பாரத் மோசம்.. ரயிலை உருவாக்கியவர் முதல்முறை பயணம் செய்து அதிருப்தி!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
Tirunelveli: வீட்டுல ஒரு ரூபாய் கூட இல்ல.. இப்படி பண்ணாதீங்க.. ஓனருக்கு கடிதம் எழுதிய திருடன்!
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Embed widget