மேலும் அறிய

Yashasvi Jaiswal : சதம் அடித்த பிறகு உருக்கமாக பேசிய இளம் வீரர் யஷவி ஜெய்ஷ்வால்!

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதம் அடித்து அசத்தினார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்று பயணம் சென்றுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஷ்வால் சதம் அடித்து அசத்தினார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

1/6
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகள் விளையாட உள்ளன.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டு டெஸ்ட், மூன்று ஓடிஐ, ஐந்து டி 20 போட்டிகள் விளையாட உள்ளன.
2/6
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா , யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடி வந்தனர்.
முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி வீரர்கள் ரோஹித் ஷர்மா , யஷஸ்வி ஜெய்ஷ்வால் சிறப்பாக ஆடி வந்தனர்.
3/6
இரண்டாம் நாளான நேற்று இருவரும் சதம் அடித்து அசத்தினார். பின்னர் ரோஹித் ஷர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாளான நேற்று இருவரும் சதம் அடித்து அசத்தினார். பின்னர் ரோஹித் ஷர்மா 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
4/6
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது.  யஷஸ்வி ஜெய்ஷ்வால்  143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஷ்வால் 143 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
5/6
ஆட்டம் முடிந்த பின் பேசிய ஜெய்ஷ்வால், “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் ஆரம்ப காலம். அதனால் நான் மிகவும் கவனமாகவும், பொருப்புடனும் விளையாட நினைக்கிறேன். நான் இன்னும் களத்தில் இருப்பதால் மூன்றாவது நாளும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.
ஆட்டம் முடிந்த பின் பேசிய ஜெய்ஷ்வால், “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் ஆரம்ப காலம். அதனால் நான் மிகவும் கவனமாகவும், பொருப்புடனும் விளையாட நினைக்கிறேன். நான் இன்னும் களத்தில் இருப்பதால் மூன்றாவது நாளும் நான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எண்ணுகிறேன்” என்று கூறினார்.
6/6
மேலும் பேசிய அவர் “பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நான் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் நிறைய பேசினேன், ஆவர் இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு கூறிக்கொண்டே இருந்தார்” என்று கூறினார்
மேலும் பேசிய அவர் “பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது நான் கேப்டன் ரோகித் ஷர்மாவிடம் நிறைய பேசினேன், ஆவர் இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு கூறிக்கொண்டே இருந்தார்” என்று கூறினார்

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
கொடூரம்! பகுஜன் சமாஜ்வாதி தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை - சென்னையில் பரபரப்பு
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
PeT Teacher: அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைப்பு? கொள்கைக்கு முரணாக நடப்பதா?
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
“தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை” பிரிட்டனின் முதல் தமிழ் எம்.பி.க்கு முதலமைச்சர் வாழ்த்து!
Breaking News LIVE, July 5:ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
Breaking News LIVE, July 5: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் போலீஸ் தனிப்படை
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Robot Suicide: 9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
9 மணிநேரப் பணி; ஓய்வே இல்லை- வேலைப்பளு காரணமாக 'தற்கொலை' செய்துகொண்ட ரோபோ!
Embed widget