மேலும் அறிய

CWC Records : 1975 முதல் 2019 வரை..உலக கோப்பை தொடரில் அதிரடி காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

1975 முதல் 2019 வரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

1975 முதல் 2019 வரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.

உலக கோப்பையில் அதிக ரன்களை விளாசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

1/12
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட்  உள்ளது. இந்தியர்கள் கிரிக்கெட்டை உணர்வு பூர்வமாக எண்ணுகிறார்கள். 1975 முதல் 2019 வரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 1975இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 113 ரன்களை விளாசினார்.
உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. இந்தியர்கள் கிரிக்கெட்டை உணர்வு பூர்வமாக எண்ணுகிறார்கள். 1975 முதல் 2019 வரை நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 1975இல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் சுனில் கவாஸ்கர் அதிகபட்சமாக 113 ரன்களை விளாசினார்.
2/12
1979இல் தொடங்கிய இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணியின் ஜி விஸ்வநாத் 106 ரன்களை எடுத்தார்.
1979இல் தொடங்கிய இரண்டாவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிகபட்சமாக இந்திய அணியின் ஜி விஸ்வநாத் 106 ரன்களை எடுத்தார்.
3/12
1983இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கபில் தேவ் அதிரடியாக விளையாடி 303 ரன்களை குவித்தார். இந்தாண்டில்தான் முதல்முறையாக இந்திய அணி, உலக கோப்பையை கைப்பற்றியது.
1983இல் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கபில் தேவ் அதிரடியாக விளையாடி 303 ரன்களை குவித்தார். இந்தாண்டில்தான் முதல்முறையாக இந்திய அணி, உலக கோப்பையை கைப்பற்றியது.
4/12
1987இல் இந்1987இல் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடந்த முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடக்கும் முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.
1987இல் இந்1987இல் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடந்த முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நான்காவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இங்கிலாந்தை தவிர்த்து மற்ற நாடுகளில் நடக்கும் முதல் உலகக் கோப்பை இதுவாகும். இதில் இந்திய நட்சத்திர வீரரான சுனில் கவாஸ்கர் 300 ரன்களை எடுத்தார்.
5/12
ஐந்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1992 இல் நடைபெற்றது. இதில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் அசாருதீன் அதிகபட்சமாக 332 ரன்களை குவித்ததார்.
ஐந்தாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1992 இல் நடைபெற்றது. இதில் முதன்முறையாக பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்றது. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வீரர் அசாருதீன் அதிகபட்சமாக 332 ரன்களை குவித்ததார்.
6/12
ஆறாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1996 இல் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் 523 எண்களை குவித்தார்.
ஆறாவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 1996 இல் நடைபெற்றது. இதில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் 523 எண்களை குவித்தார்.
7/12
1999இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிராவிட் 461 ரன்கள் எடுத்திருந்தார்.
1999இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணியின் சார்பில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிராவிட் 461 ரன்கள் எடுத்திருந்தார்.
8/12
2003இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ரன்களை விளாசினார்.
2003இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் மீண்டும் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 673 ரன்களை விளாசினார்.
9/12
2019 நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 648 ரன்கள் கொடுத்திருந்தார். இதில் அதிரடி சதங்கள் ஐந்து அடங்கும்.
2019 நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 648 ரன்கள் கொடுத்திருந்தார். இதில் அதிரடி சதங்கள் ஐந்து அடங்கும்.
10/12
2007 இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேவாக் 164 ரன்களை எடுத்திருந்தார்.
2007 இல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சேவாக் 164 ரன்களை எடுத்திருந்தார்.
11/12
2011 இல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காட் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 482 ரன்களை குவித்தார். இதில் இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.
2011 இல் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் காட் ஆப் கிரிக்கெட் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 482 ரன்களை குவித்தார். இதில் இரண்டாவது முறையாக இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றியது.
12/12
2015 இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் தவான் 412 ரன்கள் குவித்தார்.
2015 இல் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் தவான் 412 ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget