மேலும் அறிய
Thai Ammavaasai at Tiruchendur : தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கடலோரத்தில் அலைகடலென திரண்ட மக்கள்!
Thai Ammavaasai at Tiruchendur : இன்று தை அமாவாசயை முன்னிட்டு பொது மக்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூர்
1/7

வருடா வருடம் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களின் பாவம் தீர்க்கும் பொருட்டு அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
2/7

இதனால் மக்கள் அனைவரும் பல கோவில்களுக்கும் கடற்கரைகளுக்கும் சென்று தர்ப்பணம் செய்து வழிபடுவார்கள்.
Published at : 09 Feb 2024 04:20 PM (IST)
மேலும் படிக்க




















