மேலும் அறிய
Pongal 2024 : பொங்கல் ஓவர்..சென்னை வந்தடைவதற்குள் திண்டாடிய வெளியூர் மக்கள்!
Pongal 2024 : சொந்த ஊருக்கு சென்று பொது மக்கள், சென்னை திரும்பும் போது கவலை தோய்ந்த முகத்துடன் பேருந்திற்காக காத்திருந்தனர்.
சென்னைக்கு திரும்பும் வெளியூர் மக்கள்
1/6

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 5 நாட்கள் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் படையெடுக்க தொடங்கினர்.
2/6

வெள்ளிக்கிழமை கிளம்பினால் கூட்ட நெரிசலாக இருக்கும் என சிலர் ஞாயிற்றுக்கிழமை கிளம்பினர். இருப்பினும், கடந்த வாரம் முதல் இந்த வாரத்தின் தொடக்கம் வரை நெடுஞ்சாலைகள் நிரம்பி காணப்பட்டண.
Published at : 18 Jan 2024 11:52 AM (IST)
மேலும் படிக்க





















