மேலும் அறிய
கோவையில் கொட்டித்தீர்த்த கனமழை ; நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
மேட்டுப்பாளையத்தில் நேற்று 37.3 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதேபோல சிறுவாணி அடிவாரத்தில் 9.9 செ.மீ, பெரியநாயக்கன்பாளையத்தில் 9.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
1/7

வெள்ளலூர் தடுப்பணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்
2/7

கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
3/7

சித்திரைச் சாவடி அணையில் வெள்ள நீர் வெளியேறும் காட்சி
4/7

கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
5/7

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை ஆர்வத்துடன் பார்க்கும் பொதுமக்கள்
6/7

சித்திரைச் சாவடி அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ள நீர்
7/7

புட்டுவிக்கி அணையில் இருந்து வெளியேறும் வெள்ள நீர்
Published at : 23 Nov 2023 01:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement