மேலும் அறிய
R.K.Narayanan : ‘நியாபகம் வருதே நியாபகம் வருதே ..’ மால்குடி ஆர்.கே நாராயணின் நினைவு தினம் இன்று!
இன்று அவரது நினைவு நாளையொட்டி, பலரும் அவரது கதைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆர்.கே.நாராயணனின் மால்குடி
1/6

R.K.நாராயணன் என்று அழைக்கப்படும் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயணசுவாமி , புகழ்பெற்ற இந்திய எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார்.
2/6

முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இணைந்து ஆங்கில எழுத்தாளராக தன் பயணத்தை தொடங்கினார்.
Published at : 13 May 2023 05:21 PM (IST)
மேலும் படிக்க





















