மேலும் அறிய
Priyamani : பருத்திவீரன் படப் புகழ் பிரியாமணி முத்தக்காட்சிகளில் நடிக்காததற்கு இதுதான் காரணம்!
Priyamani : படத்தில் முத்தமிடும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நடிகை பிரியாமணி நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

பிரியாமணி
1/6

கேரளாவைச் சேர்ந்த பிரியாமணி கடந்த 2004 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
2/6

பின்னர் மது, மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
3/6

2007 ஆம் ஆண்டு பிரியாமணி ஹீரோயினாக நடித்து வெளியான பருத்தி வீரன் படத்திற்காக, அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
4/6

நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தாபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில் பிரியாமணி படங்களில் லிப் லாக் காட்சிகளிலும் நெருக்கமான காட்சிகளிலும் நடிக்க மாட்டேன் என்பதில் தெளிவாக இருப்பேன் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
5/6

“ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர்,முத்தமிடுவது என்னுடைய கேரக்டரின் ஒரு பகுதி தான் என தெரிந்தபோதும், என்னால் திரையில் சக நடிகர்களுடன் முத்தமிட முடியாது. கணவர் மற்றும் குடும்பத்தை கருத்தில் கொண்டுதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.” என கூறினார்.
6/6

தற்போது இந்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது
Published at : 01 Jul 2023 07:03 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion