மேலும் அறிய

Halloween: ஹாலோவினுக்குத் தயாரான உலகின் பெரிய பூசணிக்காய்... களைகட்டும் திருவிழா!

பேய்களை ஈர்க்கும் குறும்பான விளையாட்டுகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்களை ராட்சத வடிவங்களில் செதுக்குவது என வேடிக்கை விளையாட்டுகளுடன் மக்கள் இந்த நாளைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மேற்கத்திய நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் ஹாலோவின் கொண்டாட்டங்கள் களைக்கட்டுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஹாலோவின் திருவிழா நாளை (அக். 31) கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

பண்டைய பேகன் பாரம்பரிய விழாவில் இருந்து உருவெடுத்த ஹாலோவின் நாளில், தங்கள் முன்னோர்கள் ஆவிகளாக மீண்டும் வந்து பார்ப்பர் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keighley Harrison (@the_souter_life)

காலப்போக்கில் இந்த நம்பிக்கைகள் தாண்டி, கொண்டாட்டமாக பேய்கள் போன்று மாறுவேடங்கள் பூண்டு விருந்துகளில் கலந்து கொள்வது, பேய்களை ஈர்க்கும் குறும்பான விளையாட்டுகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்களை ராட்சத வடிவங்களில் செதுக்குவது என வேடிக்கை விளையாட்டுகளுடன் மக்கள் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காயில் கழுகு உருவத்தை செதுக்கி காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

இந்த ஹாலோவின் திருவிழா உலகம் முழுவதும் வெவ்வேறு வழக்கங்களுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, மெக்சிகோ, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget