மேலும் அறிய

கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

கொரோனா பரவல் சர்வதேச அளவில் குறையாத சூழலில், கட்டுப்பாடுகளை பல நாடுகளும் தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முடங்கியது. இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, கடந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கொரோனா முதல் அலையின்போதே, இதன் தாக்கம் அடுத்தடுத்தும் தொடரும் என்று உலக சுகாதார அமைப்பும், சுகாதார நிபுணர்களும் எச்சரித்தனர்.

இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த முறை போல அல்லாமல் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசால் கடந்த மாதம் தினசரி 3 லட்சம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது போல, பிற நாடுகளில் ஆல்பா, பீட்டா என்று உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று பல நாடுகளும் மீண்டும் முடங்கியுள்ளது.


கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

மேலும் படிக்க : ENG vs NZ Test: டிராவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து!

கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நாடுகளில், கடந்த சில தினங்களாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று முதல் பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையின் ஆபத்து இருக்கும் இந்த சூழலில், அரசுகள் அதிகப்படியான தளர்வுகளை அளித்துள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது, டெல்டா வகை கொரோனா உள்பட கவலை அளிக்கக்கூடிய கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பின் இந்த எச்சரிக்கையால் பல நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Chennai Metro Rail: மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ  விளக்கம்
மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ விளக்கம்
Today Rasipalan March 29: சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!Thangar Bachan - ”அத கொஞ்சம் நிறுத்துங்க” திடீரென ஒலித்த செல்போன்! கடுப்பான தங்கர் பச்சான்KC Veeramani - ”பழி போடாதீங்க A.C.சண்முகம்..இந்தப் பக்கம் வர முடியாது” எச்சரிக்கும் K.C. வீரமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Easter: ஈஸ்டர் திருநாளை கொண்டாட சென்றபோது பேருந்து கவிழ்ந்து விபத்து - 45 பேர் பலியான சோகம்
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?
Chennai Metro Rail: மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ  விளக்கம்
மெட்ரோ பணிகளால், ஆழ்வார்பேட்டை கேளிக்கை விடுதி விபத்தா? சென்னை மெட்ரோ விளக்கம்
Today Rasipalan March 29: சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சிம்மத்துக்கு பணிவு; கடகத்துக்கு பொறுமை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
Chennai Building Collapse: தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! 3 பேர் மரணம்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
தனியார் கிளப் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து! சென்னை ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
IPL 2024 RR vs DC: கடைசி ஓவரில் பொளந்து கட்டிய ரியான் பராக்..டெல்லி அணிக்கு 186 ரன்கள் இலக்கு!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
RR Vs DC Match Highlights: அசத்தல் பந்து வீச்சு..இரண்டாவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி!
Group 1 Result 2024: வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள்! பார்ப்பது எப்படி?
Embed widget