மேலும் அறிய

கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

கொரோனா பரவல் சர்வதேச அளவில் குறையாத சூழலில், கட்டுப்பாடுகளை பல நாடுகளும் தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மிகவும் ஆபத்து என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முடங்கியது. இந்தியாவிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து, கடந்தாண்டு இறுதியில்தான் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. கொரோனா முதல் அலையின்போதே, இதன் தாக்கம் அடுத்தடுத்தும் தொடரும் என்று உலக சுகாதார அமைப்பும், சுகாதார நிபுணர்களும் எச்சரித்தனர்.

இந்த நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நாடுகள் அனைத்தும் மீண்டும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கடந்த முறை போல அல்லாமல் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசால் கடந்த மாதம் தினசரி 3 லட்சம் பாதிக்கப்பட்டு வந்தனர். ஊரடங்கு, தடுப்பூசிகள் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கொரோனா தினசரி பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது போல, பிற நாடுகளில் ஆல்பா, பீட்டா என்று உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகள் கொரோனா வைரசால் மீண்டும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என்று பல நாடுகளும் மீண்டும் முடங்கியுள்ளது.


கட்டுப்பாடுகளை தளர்த்துவது, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

மேலும் படிக்க : ENG vs NZ Test: டிராவில் முடிவடைந்த முதல் டெஸ்ட் - இங்கிலாந்து vs நியூசிலாந்து!

கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்த நாடுகளில், கடந்த சில தினங்களாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி, மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் நேற்று முதல் பல்வேறு சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலையின் ஆபத்து இருக்கும் இந்த சூழலில், அரசுகள் அதிகப்படியான தளர்வுகளை அளித்துள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது, டெல்டா வகை கொரோனா உள்பட கவலை அளிக்கக்கூடிய கொரோனா வைரஸ் பரவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரசின் தாக்கம் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பின் இந்த எச்சரிக்கையால் பல நாடுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

America Vs Iran: ஈரானை தாக்குமா அமெரிக்கா.? அணுசக்தி பேச்சுவார்த்தை என்ன ஆனது.? ஓமன் வெளியிட்ட முக்கிய தகவல்
ஈரானை தாக்குமா அமெரிக்கா.? அணுசக்தி பேச்சுவார்த்தை என்ன ஆனது.? ஓமன் வெளியிட்ட முக்கிய தகவல்
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தானுக்கு என்ன பிரச்னை? துரந்த் லைனால் வெடிக்கும் போர்? 2,611KM சிக்கல்
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
PAK AFG Clash: போரை அறிவித்த பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் பதிலடி - குவியும் பிணங்கள், எல்லையில் நடப்பது என்ன?
Crude Oil Price: இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
இந்தியாவால சீனாவுக்கு அடித்த யோகம்.! ஈரானும், ரஷ்யாவும் கொடுத்த சூப்பர் ஆஃபர்; எதுல தெரியுமா.?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget