மேலும் அறிய

Watch Video : ஓடும் டிரக் மேல் நடனம்..! பாலத்தில் மோதி உயிரிழந்த இளைஞர்..! வைரலாகும் வீடியோ..

அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிய நபர் மேம்பாலத்தில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

அமெரிக்காவில் ஓடும் டிரக்கின் மேல் ஏறி நடனமாடிய நபர் மேம்பாலத்தில் மோதி, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

டிரக் மேல் நடனம் : 

ஓடும் ட்ரக்கின் மேல் நடனமாடிய 25 வயது நபர் பாலத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஓடும் டிரக்கின் மேல் நடனமாடுவதை படம்பிடித்தவர், எதிரே வந்த பாலத்தில் மோதி உயிரிழந்தார். கடந்த வாரம், டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஈஸ்டெக்ஸ் ஃப்ரீவேயில், அடையாளம் தெரியாத நபர் டிரக்கின் மேல் நடனமாடும் போது எதிரே இருந்த பலத்தில் மோதிய சம்பவம் நடைபெற்றது. 

நெடுஞ்சாலையில் பயணம் செய்த ஒருவர் இந்த காட்சியை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 18 சக்கர டிரக்கின் மேல் ஏறி, அந்த டிரக் சாலையில் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது நடனமாடுகிறார். 25 வயது மதிக்கத்தக்கும் அந்த நபர், தனது கை கால் அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தார், அப்போது முதலில் வந்த மேம்பாலத்திலிருந்து தப்பிய அவர், இரண்டாவது மேம்பாலம் வரும் போது அதை கவனிக்காமல் விபத்து ஏற்பட்டது.

ஹூஸ்டன் போலீசார் இதுதொடர்பாக கூறியதாவது, பெரிய டிரக் துவான் தெரு பாலத்தின் கீழ் வழியே செல்லும் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த நபர் ஆடியபடியே தன்னை வீடியோ எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. வாகன ஓட்டுநரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, ஹூஸ்டன் போலீசாரால் விடுவிக்கப்பட்டார், மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திலே மரணம் : 

பாதிக்கப்பட்டவர் மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  கிரிஸ்டல் டேவிஸ் (crystal davis)என்பவர் அந்த விபத்தின் போது அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்து போனதையும்,சாலை முழுவதும் ரத்த வெள்ளமாக மாறியதையும் கண்டு மிகவும்  அதிர்ந்து போனதாகவும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களில் அமெரிக்காவில் வாகனங்களின் மேல் பயணிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போன்ற சம்பவம் ஜூன் மாதம் நடந்தது. அதில் இளைஞர்கள் சிலர் சுரங்கப்பாதையில் கார்களுக்கு நடுவே விடியோ பதிவு செய்வது கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget