மேலும் அறிய

பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சூறாவளி ராய்.. 100,000 மக்கள் வெளியேற்றம்.. என்ன நடக்கிறது?

பிலிபைன்ஸ் நாட்டை மிகவும் கடுமையான சூறாவளி புயல் தாக்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று ஒரு சக்தி வாய்ந்த சூறாவளி புயல் ஒன்று தாக்கியுள்ளது. இந்தப் புயல் கடுமையான பாதிப்பை அங்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த சூறாவளி தாக்கியபோது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசியுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சம் பேருக்கு மேல் தங்களுடைய இடத்தை விட்டு வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளது. 

மேலும் இந்த சூறாவளி புயல் காரணமாக சுமார் 10 ஆயிரம் கிராமங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூறாவளி புயலுக்கு ராய் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்புயல் பசிபிக் கடலில் இருந்து சியார்கோ தீவுகளுக்கு வந்துள்ளது. ஏற்கெனவே பிலிப்பைன்ஸ் நாடு கொரோனா நோய் தொற்றில் தீவிரமாக பாதிப்பு அடைந்துள்ளது. அங்கு தற்போது 28 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தனர். 

இதற்காக பிலிப்பைன்ஸ் அரசு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக மேற்கொண்டது. அதன் காரணமாக அங்கு கொரோனா தொற்று ஓரளவு குறைந்தது. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக இயல்பு நிலைக்கு வருவதற்குள் ராய் புயல் மிகவும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மீட்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

பொதுவாக பிலிப்பைன்ஸ் நாடு ரிங்க் ஆஃப் ஃபையர் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டு தோறும் அடிக்கடி நிலநடுக்கம், புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு இயற்கை சீற்றம் அங்கு நடைபெற்றுள்ளது.  இந்த பாதிப்பில் இருந்து பிலிப்பைன்ஸ் நாடு முழுமையாக வெளியே வர சில நாட்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட கிராமங்களில் அரசு மீட்பு பணிகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளது. இந்த புயலில் உயிரிழந்தவர்கள் தொடர்பான விவரம் எதுவும் தற்போது வரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்க: ”உயரமான மாணவி” ஆசிரியை ஷேர் செய்த ஃபோட்டோ.. வைரலாகும் லீனா நாயரின் ரெஸ்பான்ஸ்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | KeralaParandur Airport Issue | பண்ணூருக்கு பதில் பரந்தூர்..தேர்வு செய்தது ஏன்? காரணத்தை அடுக்கிய அரசுஸ்கோர் செய்த விஜய்! உளவுத்துறை கையில் REPORT! அப்செட்டில் ஸ்டாலின்வேங்கைவயல் கிளம்பும் விஜய்! MEETING-ல் பக்கா ஸ்கெட்ச்! ஜான் ஆரோக்கியசாமி ஐடியா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்த சின்னர், ஷெல்டன்
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
CSE 2025: ஐஏஎஸ் ஆகலாமா? யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு தேதி அறிவிப்பு; இன்று முதல் பிப்.11 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
ICC Champions Trophy : பாகிஸ்தான் பெயரை போட முடியாது! விளையாட்டிலும் அரசியலா? பிசிசிஐ கிளப்பிய புதிய சர்ச்சை..
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
லேடீசே ராணுவ படை! சீமான் வீட்டில் உருட்டுக்கட்டையுடன் உலா வரும் பெண்கள் - என்னப்பா இது?
Australian Open: ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
ஆஸ்திரேலியன் ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் ஸ்வியாடெக், கீஸ்
Embed widget